யேர்மனியில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற தமிழீழ தேசிய மாவீரர் நாள் 2016

Posted by - November 30, 2016
விண்ணிலும் மண்ணிலும் போராடி கடலிலும் கரையிலும் களமாடி, விளைநிலத்துக்காக வித்தாகிப் போன புனிதர்களை நினைவுகூர்ந்து ஒன்றாக அவர்களுக்கு வணக்கம் செலுத்தும்…

இத்தாலி மேற்பிராந்தியத்தில் 2016ம் ஆண்டு மாவீரர் தினம்

Posted by - November 29, 2016
இத்தாலி மேற்பிராந்தியத்தில் ரெச்சியோ எமிலியா நாப்போலி மற்றும் லெச்சே மாநிலங்களில் தமிழீழ தேசிய மாவீரர் நாள் நிகழ்வுகள் எழுச்சியுடன் 27.11.2016…

இருண்ட யுகத்திற்குள் புதையுண்டு கொண்டிருக்கும் தாயக மண்ணையும் மக்களையும் காக்கும் புனிதப் போரில் உலகத் தமிழர்கள் ஒன்றிணைய வேண்டும்!

Posted by - November 29, 2016
November, 28.2016 Norway இருண்ட யுகத்திற்குள் புதையுண்டு கொண்டிருக்கும் தாயக மண்ணையும் மக்களையும் காக்கும் புனிதப் போரில் உலகத் தமிழர்கள்…

மாவீரர்நாள் 2016 அன்று யேர்மனி எசன் நகரில் அமைந்துள்ள நினைவுத் தூபியிலும் மாவீரர்களுக்கு தீபம் ஏற்றப்பட்டது.

Posted by - November 29, 2016
விடுதலைக்காய் விதைந்தவர்களுக்காக யேர்மனியில் நினைவுத்தூபி தேச விடுதலைக்காய் தம்மை முழுமையாக அர்ப்பணித்து , உயிரினை ஈய்ந்து உடலை உரமிட்டு செங்குருதியால்…

யாழில் கஞ்சா மீட்பு

Posted by - November 29, 2016
யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதியில் 87இலட்சத்து 50ஆயிரம் ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவினை கைப்பற்றியுள்ளதாகவும், அதனை கடத்திவந்த மூவரையும் கைது செய்துள்ளதாகவும்…

நாட்டில் இனவாதம் தலைதூக்க அனுமதிக்க முடியாது-மனோ கணேசன்

Posted by - November 29, 2016
நாட்டின் வடக்கிலோ தெற்கிலோ இனவாதம் தலைதூக்குவதற்கு இடமளிக்கப்போவது இல்லை என தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள்…

பௌத்த சாசனத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுப்பேன்-ஜனாதிபதி

Posted by - November 29, 2016
நாட்டில் பௌத்த சாசனத்தைப் பாதுகாப்பதற்கும், அரசியலமைப்பின் பிரகாரம் அதனை பேணுவதற்கும், ஒரு பௌத்தனாக இருந்து சமயத்துக்கான சகல கடமைகளையும் செய்வதற்கு…

கிளிநொச்சி மக்களுக்குத் தேவை அதிகம்

Posted by - November 29, 2016
கிளிநொச்சி மாவட்;டத்தில் பொதுமக்களின் தேவைகள் அதிகளவிலே காணப்படுவதாக கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார். இலங்கை பாதுகாப்பு…

பிரேசில் வானூர்தி விபத்து – 76 பேர் பலி

Posted by - November 29, 2016
கொலம்பிய மெடிலின் நகரத்தை நோக்கி பயணித்த வானூர்தி ஒன்று விபத்துக்குள்ளானதில் 76 பேர் பலியாகினர். பிரேசில் கால்பந்தாட்ட அணி உட்பட…

நாடாளுமன்ற உதவியை நாடுகிறார் தென்கொரிய ஜனாதிபதி

Posted by - November 29, 2016
தென்கொரிய ஜனாதிபதி பாக் குயன் ஹைய் (Park Geun-hye) பதவியில் இருந்து விலகுவதற்கு நாடாளுமன்றத்தின் உதவியை நாடியுள்ளதாக தெரிவித்துள்ளார். அரசியல்…