வெட் வரியை குறைப்பது தொடர்பில் அரசாங்கம் உறுதியான தீர்மானம் ஒன்றை மேறகொண்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். எதிர்வரும் திங்கட்கிழமை…
காணாமல் போனோர் தொடர்பாக அமைக்கப்படவுள்ள அலுவலகத்திற்கு சர்வதேச கண்காணிப்பு அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்…
ஐ.எஸ்.ஐ.எஸ் இஸ்லாமிய தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் துருக்கியும் இணைந்து செயல்பட வேண்டும் என அமெரிக்கா வலியுத்தியுள்ளது. துருக்கியில் இடம்பெறும் பல்வேறு…
ஒன்றிணைந்த எதிர்கட்சியை கட்டியெழுப்புவதற்கான புதிய ஆரம்பத்தை இன்று பதுளையில் முன்னெடுக்கவுள்ளதாக முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பாரிய நிதி…
அடுத்தவருட சித்திரைப் புத்தாணடுக்கு முன்னர் உள்ளுராட்சிமன்றத் தேர்தல் நடத்தப்படும் என மாகாணசபைகள் மற்றும் உள்ளுராட்சிமன்ற அமைச்சர் பைசர் முஸ்தப்பா தெரிவித்துள்ளார்.…
இலங்கையின் கடல் பிரதேசத்தை பாதுகாப்பதற்காக ஜப்பான் 1.83 மில்லியன் ஜப்பானிய யென்களை இலங்கைக்கு வழங்கியுள்ளது. இலங்கையின் கடற்பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையிலேயே…
தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 யேர்மனி -Dortmund. காணொளி