யுத்தக் குற்ற விசாரணைக்கு கலப்பு நீதிமன்றமே தேவை – சர்வதேச மன்னிப்புச் சபை!

Posted by - November 10, 2016
யுத்தக் குற்ற விசாரணையை மேற்கொள்வதற்கு சர்வதேச பொறிமுறையை சிறீலங்கா அரசாங்கம் உருவாக்க வேண்டும் என சர்வதேச மன்னிப்புச் சபை மீண்டும்…

மரநடுகை மாதத்தை முன்னிட்டு உடுவில் மகளிர் கல்லூரியில் மரம் நாட்டல்(காணொளி)

Posted by - November 10, 2016
மரநடுகை மாதத்தை முன்னிட்டு வடக்கு மாகாண விவசாய அமைச்சினால் யாழ்ப்பாணம் உடுவில் மகளிர் கல்லூரியில் மரநடுகை நடைபெற்றது. உடுவில் மகளிர்…

தர்மபுரம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சிறந்த பொலிஸ் உத்தியோகத்தராகத் தேர்வு(காணொளி)

Posted by - November 10, 2016
கிளிநொச்சியில் சிறப்பு பொலிஸ் உத்தியோகத்தராக தர்மபுரம் பொலிஸ் நிலையைப் பொறுப்பதிகாரி தெரிவு செய்யப்பட்டுள்ளார். கிளிநொச்சி பொலிசாரின் கடமைக்கான ஊக்குவிப்புப் பரிசு…

பழியுணர்வில் சிலர் நாட்டைச் சீரழிக்கின்றார்களாம்-மைத்திரி (காணொளி)

Posted by - November 10, 2016
நாட்டில் சிலர் பழியுணர்வையும் குரோதத்தையும் விதைத்து நாட்டை சீரழிக்கும் வகையில் செயற்பட்டு வருவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நாட்டின்…

யாழ் தெல்லிப்பளை வைத்தியசாலையில் 30 பேருக்கு இலவச சத்திரசிகிச்சை(காணொளி)

Posted by - November 10, 2016
யாழ்ப்பாணம் தெல்லிப்பளை வைத்தியசாலையில் 30 பேருக்கான இலவச பிளாஸ்ரிக் சத்திரசிகிச்சை நடைபெற்றுள்ளது. கடந்த காலப் போரின் காரணமாக பாதிக்கப்பட்ட 30…

வவுனியாவில் பண அட்டை மோசடியில் ஈடுபட்ட நால்வர் கைது(காணொளி)

Posted by - November 10, 2016
வவுனியாவில் பணஅட்டை மோசடியில் ஈடுபட்ட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். வவுனியாவில் இலங்கை வங்கியில் பனம் பெறும் இலத்திரனியல் இயந்திரத்தில் இரகசியமான…

வடக்கு மீன்பிடி அமைச்சர் மற்றும் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் இணைப்பாளர் சந்திப்பு

Posted by - November 10, 2016
வட மாகாண கடற்றொழில் அபிவிருத்திக்கான இணை முகாமைத்துவச் செயற்பாடு ஒன்றை அங்குரார்ப்பணம் செய்துவைப்பது தொடர்பிலான விசேட கலந்துரையாடலொன்று இன்று மன்னாரில்…

இந்தியாவிலிருந்து ஒருதொகுதி அகதிகள் நாடு திரும்பவுள்ளனர்-மீள்குடியேற்ற அமைச்சு

Posted by - November 10, 2016
இந்தியாவிலிருந்து மேலும் ஒரு தொகுதியினர் தாயகம் திரும்பவுள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சு வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அகதிகளுக்கான ஐக்கியநாடுகள் உயர்ஸ்தானிகர்…

டொனால்ட் ட்ரம்ப்பின் தெரிவு இலங்கையில் தாக்கத்தை ஏற்படுத்தாது-ரில்வின் சில்வா

Posted by - November 10, 2016
ஐக்கிய அமெரிக்காவின் 45ஆவது ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவு செய்யப்பட்டுள்ளமையானது, இலங்கை மீது எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று, மக்கள்…