மரநடுகை மாதத்தை முன்னிட்டு உடுவில் மகளிர் கல்லூரியில் மரம் நாட்டல்(காணொளி)

346 0

uduvil-girls-collegeமரநடுகை மாதத்தை முன்னிட்டு வடக்கு மாகாண விவசாய அமைச்சினால் யாழ்ப்பாணம் உடுவில் மகளிர் கல்லூரியில் மரநடுகை நடைபெற்றது.

உடுவில் மகளிர் கல்லூரி அதிபர் தலைமையில் நடைபெற்ற மரநடுகை நிகழ்வில் வடக்கு மாகாண விவசாய அமைச்சரினால் மரங்கள் நாட்டிவைக்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து மாணவர்கள் மத்தியில் மரநடுகை தொடர்பாக வினவப்பட்ட வினாக்களுக்கு சரியான பதிலளித்த மாணவர்களுக்கான பரிசில்களும் வடக்கு விவசாய அமைச்சரினால் வழங்கிவைக்கப்பட்டது.