உடுவில் மகளீர் கல்லூரி மாணவிகளின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது அச்சமின்றி பாடசாலைக்கு வருமாறு புதிய அதிபர் வேண்டுகோள்

Posted by - September 14, 2016
உடுவில் மகளீர் கல்லூரி வழமை போன்று மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்று அப்பாடசாலையிலன் அதிபர் திருமதி சுமதித்தா ஜெயரட்ணம் தொரிவித்துள்ளார். பாடசாலை…

யாழ் – கந்தரோடையில் குநீர் விநியோகம் நிறுத்தம் 200 குடும்பங்கள் நீர் இன்றி அவதி

Posted by - September 14, 2016
யாழ்ப்பாணம் – கந்தரோடைப் பகுதிக்கான குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டதால் அப்பகுதியில் உள்ள சுமார் 200 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் குடிப்பதற்கு நீர்…

தியாக தீபம் திலீபனை மறக்கச் செய்யும் கம்பன் விழா!

Posted by - September 13, 2016
செப்ரெம்பர் 15ம் திகதியை தமிழர்கள் அவ்வளவு இலகுவில் மறந்துவிட முடியாது. அகிம்சைத் தேச வல்லரசுக்கே காந்தியம் என்றால் என்னவென்று பாடம்…

மட்டக்களப்பு கல்லடி கடற்கரையில் கடலுணவு நிலையம் திறப்பு (படங்கள்)

Posted by - September 13, 2016
மட்டக்களப்பு கல்லடி கடற்கரையில் பெண்களால் நடாத்தப்படும் கடலுணவு நிலையம் இன்று திறந்துவைக்கப்பட்டது. சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனத்தின் நிதியுதவியுடன், மட்டக்களப்பு மாவட்டத்தில்…

2017ஆம் ஆண்டிற்கான ஐ,நா வெசாக்தினம் இலங்கையில்(படங்கள்)

Posted by - September 13, 2016
ஐக்கிய நாடுகளின் சர்வதேச வெசாக் தின உற்சவம் 2017ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெறவுள்ளது. சர்வதேச வெசாக் தின உற்சவத்தை, எதிர்வரும்…

யாழில் காணிகளை விடுவிக்க முடியாதென கட்டளைத் தளபதி தெரிவிக்கவில்லை-யாழ் இராணுவக் கட்டளைத் தலைமையகம் அறிக்கை

Posted by - September 13, 2016
யாழ்ப்பாணத்தில் படைகளின் வசமுள்ள 4 ஆயிரத்து 419 ஏக்கர் காணியை விடுவிக்க முடியாதென யாழ்ப்பாண கட்டளைத் தளபதி தெரிவிக்கவில்லை என…

ஐ.நா மனித உரிமை பேரவையின் கூட்டத்தொடர் ஆரம்பம் (காணொளி)

Posted by - September 13, 2016
ஐக்கிய  நாடுகள் மனித உரிமை பேரவையின் 33ஆவது கூட்டத் தொடர் இன்று ஆரம்பமாகியது. ஐ.நா மனித உரிமைப்பேரவையின் இன்றைய கூட்டத்தொடரில்…

முல்லை வன்னிவிளாங்குளத்தில் விபத்து-தாய் பலி, மகன் படுகாயம்(படங்கள்)

Posted by - September 13, 2016
  முல்லைத்தீவு மாந்தை கிழக்கு வன்னிவிளாங்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளார். விபத்தில் மோட்டார்…

வலி.வடக்கு காணி விடுவிப்பு விவகாரம்! யாழ்.கட்டளைத்தளபதியின் கருத்திற்கு கடற்றொழில் சம்மேளனம் கடும் எதிர்ப்பு

Posted by - September 13, 2016
வலி.வடக்கில் உள்ள பொது மக்களின் காணிகளை விடுவிக்கப் போவதில்லை என்று யாழ்.மாவட்ட கட்டளைத் தளபதி தெரிவித்துள்ள கருத்திற்கு யாழ்.மாவட்ட கடற்றொழிலாளர்…

இயக்கத்தில் இருக்கும்போது தமிழினிக்கு புற்றுநோய் இல்லை-தாயார் தெரிவிப்பு

Posted by - September 13, 2016
தமிழீழ விடுதலைப் புலிகளின் மகளிர் அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழினிக்கு விடுதலைப் புலிகள் யக்கத்தில் இருக்கும்போது புற்றுநோய் இருக்கவில்லை என்றும், இத்தகைய…