தனியார் பேருந்து தொழிற்சங்க நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டது

Posted by - December 3, 2016
அகில இலங்கை தனியார் பேரூந்து சங்க சம்மேளனத்தினால் முன்னெடுக்கப்படுகின்ற தொழிற்சங்க நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தப்படுவதாக சங்கத்தின் செயலாளர் அஞ்சன பிரியன்ஜித்…

நவம்பர் எழுச்சி – புகழேந்தி தங்கராஜ்

Posted by - December 2, 2016
பாதிக்கப்பட்ட ஒரு மக்கள் சமூகத்தின் வலிமையான ஆயுதம் கண்ணீர்தான்! சிங்களப் பேரினவாதத்துக்கு இது புரிகிறது. அதனால்தான் நவம்பர் 27ம் தேதி…

வவுனியாவின் தொன்மையை பேண ஆவணக்காப்பகம் திறந்துவைப்பு

Posted by - December 2, 2016
வவுனியா மாவட்டத்தின் தொன்மையை பிரதிபலிக்கும் முகமாக வவுனியா மாவட்டத்தில் உள்ள தொல்பொருட்கள் மற்றும் புகைப்படங்கள் தாங்கிய ஆவணக்காப்பகம் இன்று திறந்து…

கிளிநொச்சியில் இளைஞர் நாடாளுமன்றத் தேர்தலுக்கு வேட்புமனுத்தாக்கல் (காணொளி)

Posted by - December 2, 2016
இளைஞர் நாடாளுமன்றத் தேர்தல் எதிர்வரும் டிசம்பர் 18ஆம் திகதி நடைபெறவுள்ளது.இளைஞர் நாடாளுமன்றத் தேர்தலில் 225 இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு…

யாழ். பல்கலை தமிழ்-சிங்கள மாணவர்களிடையேயான தாக்குதல் வழக்கை மீளப்பெற மாணவர்கள் இணக்கம்

Posted by - December 2, 2016
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற தமிழ் சிங்கள மாணவர்களுக்கு இடையிலான மோதல் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணையை மீளப் பெறவுள்ளதாக தமிழ்…

இ.போ.ச பேரூந்துகள் மீது கல்வீச்சுத் தாக்குதல்

Posted by - December 2, 2016
பொதுமக்களின் சிரமங்களை குறைக்க போக்குவரத்து சேவையை முன்னெடுக்கும் இலங்கை போக்குவரத்து சேவைக்கு சொந்தமான பஸ்கள் சிலவற்றுக்கு பல பிரதேசங்களில் கல்…

லலித், குகுன் வழக்கு ஏப்ரல் மாதத்திற்கு ஒத்திவைப்பு

Posted by - December 2, 2016
யாழ்ப்பாணத்தில் கடந்த 2011ஆம் ஆண்டு காணாமல்போன முன்னிலை சோசலிசக்கட்சி உறுப்பினர்களாகிய லலித் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோரின் வழக்கு…

கருணாவை சிறையில் சந்தித்த கூட்டு எதிர்க்கட்சி (காணொளி)

Posted by - December 2, 2016
  கருணாம்மான் எனப்படும் முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க…

மட்டக்களப்பில் தனியார் பேரூந்து சங்கத்தினரின் பணிப்புறக்கணிப்பு தோல்வி (காணொளி)

Posted by - December 2, 2016
மட்டக்களப்பு மாவட்டத்தில்  தனியார் பேருந்து பணிப்புறக்கணிப்புப் போராட்டம் நடைபெற்று வருகின்றது.நேற்று நள்ளிரவு தொடக்கம் இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுவதாக அகில இலங்கை…

பாரபட்ச சமூகத்தை கட்டியெழுப்ப 20 மாவட்டங்களில் களம் இறங்கும் இளைஞர், யுவதிகள்

Posted by - December 2, 2016
பாரபட்சமற்ற சமூகத்தை கட்டியெழுப்புவோம் என்னும் தொனிப்பொருளில்,  20 மாவட்டங்களில் மனிதவுரிமைகள் தினத்தை அனுஸ்டிப்போம் என அன்புக்கும் நட்புக்குமான வலையமைப்பு கோரியுள்ளது.…