ஆசிரிய இடமாற்றம் இரத்து

Posted by - December 16, 2025
வடமாகாணத்தில் இடமாற்றம் வழங்கப்பட்ட ஆசிரியர்களின் இடமாற்றங்கள் அனைத்தும் இரத்து செய்யப்படுவதாக கல்வி திணைக்களம் கூறியதை அடுத்து , நீதிமன்றில் தொடரப்பட்ட…

இலங்கை முழுவதும் ஆயிரக்கணக்கானோரை வீடற்றவர்களாக மாற்றிய டிட்வா

Posted by - December 16, 2025
இலங்கையில் டிட்வா சூறாவளி பரவலான அழிவை ஏற்படுத்தியுள்ளதுடன், 6,200 வீடுகள் முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளன, 96,545 வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளதாக அனர்த்த…

“சிறுவர்கள் தொடர்பான தகவல்களைப் பகிர வேண்டாம்”

Posted by - December 16, 2025
அனர்த்தச்சூழல் நிலவுவதால், அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் புகைப்படங்கள், காணொளிகள் அல்லது தனிப்பட்ட விவரங்களை சமூக ஊடகங்களில் அல்லது பிரதான ஊடகங்களின்…

சி.பி ரத்நாயக்கவுக்கு பிணை

Posted by - December 16, 2025
இரண்டு ஆண்டுகளுக்குள் 5 கோடி ரூபாய்க்கும் அதிகமாக சொத்துக்களை குவித்தது தொடர்பான வழக்கில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் சி.பி.…

தென்னை விவசாயிகளுக்கான அறிவிப்பு

Posted by - December 16, 2025
‘டிட்வா’ புயலால் அழிக்கப்பட்ட தென்னை மரங்கள் குறித்த தகவல்களை டிசெம்பர் 25ஆம் திகதிக்குள் வழங்குமாறு தென்னை விவசாயிகளுக்கு தென்னை ஆராய்ச்சி…

தாயகம் நோக்கிய இடர்கால உதவித்திட்டம்- யேர்மனி Butterblume நிறுவனம்.

Posted by - December 15, 2025
இயற்கைப் பேரிடரினால் பாதிக்கப்பட்ட எம் உறவுகளுக்கு, மன்னார் மாவட்டத்திலுள்ள அந்தோனியார்புரத்தைச்சேர்ந்த 51 குடும்பங்களுக்கு 14.12.2025 அன்று, யேர்மனி Butterblume நிறுவனத்தின்…

அம்பாறையில் தொடரும் முன்ச்ரர் தமிழழாலயத்தின் உதவிப்பணிகள்.(காணொளி)

Posted by - December 15, 2025
தாயகம் நோக்கிய இடர்கால உதவித்திட்டம்- தமிழலயம் முன்ச்ரர் யேர்மன் உறவுகளின் உதவித்திட்டம். அம்பாறை மாவட்டம் இயற்கை பேரிடரினால் பாதிக்கப்பட்ட எம்…

பிரான்சில் இடம்பெற்ற தேசத்தின்குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 19ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

Posted by - December 15, 2025
தேசத்தின்குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 19ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நேற்று 14-12-2025 ஞாயிற்றுக்கிழமை பொண்டிப் பிரதேசத்தில் பிற்பகல்…

தாயகம் நோக்கிய இடர்கால உதவித்திட்டம் – யேர்மன் முன்ச்சர் தமிழாலயம்

Posted by - December 15, 2025
இயற்கைப் பேரிடரினால் பாதிக்கப்பட்ட எம் உறவுகளிற்கு, 14/12/2025 அன்று “தாயகம் நோக்கிய பேரிடர்கால உதவிக்கரம் “எனும் தொனிப் பொருளில் ஜேர்மன்…