இயற்கைப் பேரிடரினால் பாதிக்கப்பட்ட எம் உறவுகளிற்கு, 14/12/2025 அன்று “தாயகம் நோக்கிய பேரிடர்கால உதவிக்கரம் “எனும் தொனிப் பொருளில் ஜேர்மன் நாட்டில் உள்ள Thamilalayam munster(தமிழாலயம் முன்ச்ரர்)என்கின்ற அமைப்பினரின் நிதிப்பங்களிப்போடு, கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள புன்னைநீராவி, நாதன்திட்டம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 50(ஐம்பது ) குடும்பங்களுக்கு அரிசி, மா, பருப்பு, சோயா, சீனி, தேயிலை, பிஸ்கற் மற்றும் பனடோல் என்பன அடங்கிய உலருணவு நிவாரணப் பொதிகள் வழங்கிவைக்கப்பட்டன. இவ் உலருணவு நிவாரணப் பொதிகளை வழங்கிய Thamilalayam Munster(தமிழாலயம் முன்ச்ரர்)அமைப்பினருக்கு கிளிநொச்சி புன்னைநீராவி, மற்றும் நாதன்திட்டம் கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தங்கள் மனம்நிறைந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றனர்.
- Home
- முக்கிய செய்திகள்
- தாயகம் நோக்கிய இடர்கால உதவித்திட்டம் – யேர்மன் முன்ச்சர் தமிழாலயம்
ஆசிரியர் தலையங்கம்
-
ஜேர்மன் ஒற்றுமை தின வரவேற்பு நிகழ்வில் சஜித் பிரேமதாச பங்கேற்பு
October 3, 2025 -
நீதிக்கெதிரான மொழிச் சதி!
October 3, 2025
தமிழர் வரலாறு
-
கேணல் கிட்டுவின் வீரகாவியம்
January 17, 2025 -
முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்
December 6, 2024
கட்டுரைகள்
-
மன்னார் மக்களின் வாழ்வாதாரப்போராட்டம்
October 7, 2025 -
ஏமாற்றப்பட்ட தேசத்தின் கண்ணீர்: ஈழத் தமிழர்களின் அரசியல் பயணம்
September 27, 2025
எம்மவர் நிகழ்வுகள்
-
மாவீரர் நினைவு சுமந்த உள்ளரங்க உதைபந்தாட்டுப் போட்டி -சுவிஸ்,30.11.2025
November 20, 2025 -
தமிழ்த்திறன் போட்டி 2025- யேர்மனி
November 17, 2025


















