தாயகம் நோக்கிய இடர்கால உதவித்திட்டம்- யேர்மனி Butterblume நிறுவனம்.

20 0

இயற்கைப் பேரிடரினால் பாதிக்கப்பட்ட எம் உறவுகளுக்கு, மன்னார் மாவட்டத்திலுள்ள அந்தோனியார்புரத்தைச்சேர்ந்த 51 குடும்பங்களுக்கு 14.12.2025 அன்று, யேர்மனி Butterblume நிறுவனத்தின் நிதிப்பங்களிப்பில் உலர்உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது. இவ் உலருணவுப் பொதியில் அரிசி, மா, பருப்பு, சோயா, சீனி, தேயிலை, பனடோல், பிஸ்கற் என்பன உள்ளடங்குகின்றன. இவ்வுதவியினை வழங்கிய யேர்மனி Butterblume அமைப்பினருக்கு மன்னார் மக்கள் தமது மனம்நிறைந்த நன்றிகளை தெரிவித்துள்ளனர்.