உள்ளூராட்சிமன்ற தேர்தலை பிற்போடுவதற்கு அரசுக்கு எந்த தேவையுமில்லை என மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார். அமைச்சர்…
பாராளுமன்ற அமர்வு மூன்றாவது முறையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தனவை வெளியேற்றுமாறு சபாநாயகர் உத்தரவு வழங்கியும் தினேஷ் குணவர்தன…
வட மாகாணத்தில் இன்ப்ளுவென்சா எச்.வன்.என்.வன் நோய் தொற்றுக்கு உள்ளானதாக சந்தேகிக்கப்படும் 400 பேர் இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வட மாகாண சுகாதார…
பூநகரி வெள்ளாங்குளம் பகுதியிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு கடத்த முற்பட்ட பெறுமதி வாய்ந்த முதிரை மரக்குற்றிகள் இன்று (புதன்கிழமை) பூநகரி பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன. வான்…
கிளிநொச்சி மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடுதலையையும் வெளிப்படுத்தலையும் வலியுறுத்தி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் கடந்த 20-02-2017 அன்று காலை…