சர்வதேச நீதிபதிகளை கொண்ட நீதிப்பொறிமுறையை வலியுறுத்தி, கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம்(காணொளி)

Posted by - March 16, 2017
இலங்கையில் இழைக்கப்பட்டதாகக் கூறப்படும் யுத்தக்குற்ற விசாரணைகள் தொடர்பில், சர்வதேச நீதிபதிகளை கொண்ட நீதிப்பொறிமுறையை வலியுறுத்தி, இன்று கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்மொன்று…

யாழ்ப்பாணத்தில் பேரணி (காணொளி)

Posted by - March 16, 2017
நல்லிணக்கம் எற்பட வேண்டுமாயின் சர்வதேச நீதிபதிகளைக் கொண்ட நீதிப்பொறிமுறை உருவாக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்று யாழ்ப்பாணத்தில் பேரணி ஒன்று…

போரால் பதிக்கப்பட்ட மக்கள் தமக்கான நீதி கோரி முல்லைத்தீவில் கவனயீர்ப்பு போராட்டம்(காணொளி)

Posted by - March 16, 2017
கடத்தப்பட்டு இறுதி யுத்தத்தில்  சரணடைந்து இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டு காணாமல்  செய்யப்பட்டவர்களின் பெற்றோர் மற்றும்  உறவுகள் தமிழ் அரசியல் கைதிகளின் உறவுகள்…

தம்மால் செய்யப்பட்ட முறைப்பாடுகள் குறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப்படவில்லை

Posted by - March 16, 2017
சிறந்த 10 இன்கீழ் தம்மால் செய்யப்பட்ட முறைப்பாடுகள் குறித்த இதுவரை விசாரணைகள் ஆரம்பிக்கப்படவில்லை என ஒன்றிணைந்த எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது. ஒன்றிணைந்த…

பிரதமர் ரணில் விக்ரமசிங்ஹவிற்கு எதிராக முறைப்பாடு

Posted by - March 16, 2017
ஒன்றிணைந்த எதிர்கட்சியின் சிறந்த 10 முறைப்பாட்டின் இறுதி முறைப்பாடு இன்று முன்வைக்கப்பட்டுள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்ஹவிற்கு எதிராகவே இந்த முறைப்பாடு…

ஊடகவியலாளர் கீத் நொயார் தாக்கப்பட்ட சம்பவம் – 5 பேரும் தொடர்ந்தும் விளக்கமறியலில்

Posted by - March 16, 2017
ஊடகவியலாளர் கீத் நொயார் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள இராணுவ மேஜர் உட்பட 5 பேரும் தொடர்ந்தும் விளக்கமறியலில்…

வெளிநாட்டு நீதிபதிகளை அழைக்க முடியாது – மங்கள சமரவீர

Posted by - March 16, 2017
வெளிநாட்டு நீதிபதிகளை இலங்கைக்கு அழைக்கவேண்டுமாயின் நடைமுறையில் உள்ள அரசியல் அமைப்பில் திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. வெளிவிகார…

‘கால அவகாசம்’ வழங்கிய வவுனியா சந்திப்பு

Posted by - March 16, 2017
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களுக்கிடையிலான சந்திப்பொன்று கடந்த சனிக்கிழமை (மார்ச் 11) வவுனியாவில்…

மீன்பிடித்துறை அமைச்சில் மாற்றங்கள் – ஜனாதிபதி

Posted by - March 16, 2017
மீன்பிடித்துறை அமைச்சில் மாற்றங்களை ஏற்படுத்த தான் தயார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று இதனை தெரிவித்துள்ளார். மாகம்…

கடத்தப்பட்ட கப்பலை விடுவிக்க துப்பாக்கிப் பிரயோகம்

Posted by - March 16, 2017
சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட கப்பலை விடுவிக்க முன்னெடுக்கப்படும் முயற்சியின்போது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சர்வதேச ஊடகங்கள் இதனைத் தெரிவித்துள்ளன. கடத்தப்பட்ட…