யாழ்ப்பாணம் நல்லூர் சென்.பெனடிக்ற் வித்தியாலய மாணவர்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்தும் வாசிப்பு முகாம்(காணொளி)

Posted by - March 18, 2017
யாழ்ப்பாணம் நல்லூர் சென்.பெனடிக்ற் வித்தியாலய மாணவர்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்தும் வாசிப்பு முகாம் இன்று நடைபெற்றது. பாடசாலையின் ஆங்கில சங்கமும்,…

கேப்பாப்பிலவு மக்களின் போராட்டத்திற்கு இராணுவத்தினர் இடையூறு(காணொளி)

Posted by - March 18, 2017
  முல்லைத்தீவு – கேப்பாப்பிலவு இராணுவ முகாம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தமது செயற்பாடுகளுக்கு இராணுவத்தினர் இடையூறு விளைவித்து வருவதாக…

அரசாங்கம் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான தகவல்கள் தெரிந்தும் அது தொடர்பான தகவல்களை வெளியிட மறுத்துவருகிறது(காணொளி)

Posted by - March 18, 2017
  வடக்கு, கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான தகவல்கள் தெரிந்தும் அது தொடர்பான தகவல்களை வெளியிட அரசாங்கம் மறுத்துவருவதாக காணாமல்…

தெல்லிப்பழை துர்க்காபுரம் மகளிர் இல்லத்தின் 35ஆவது ஆண்டு விழாவும்,பரிசளிப்பு நிகழ்வும்…(காணொளி)

Posted by - March 18, 2017
  யாழ்ப்பாணம் தெல்லிப்பழை துர்க்காபுரம் மகளிர் இல்லத்தின் 35ஆவது ஆண்டு விழாவும்,பரிசளிப்பு நிகழ்வும் துர்க்கை அம்மன் ஆலய அன்னபூரணி மண்டபத்தில்…

இலங்கை அரசாங்கம் பின்வாங்குமாக இருந்தால் ஐக்கிய நாடுகள் சபை நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும் -இரா. சம்பந்தன்

Posted by - March 18, 2017
மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தை நிறைவேற்ற இலங்கை அரசாங்கம் பின்வாங்குமாக இருந்தால், ஐக்கிய நாடுகள் சபையும், சர்வதேச நாடுகளும் எடுக்க…

மூன்று இலங்கையர்களுக்கு கட்டார் நீதிமன்றம் சிறைத் தண்டனை

Posted by - March 18, 2017
சட்டவிரோதமாக போதைப்பொருள் வைத்திருந்தமை மற்றும் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட மூன்று இலங்கையர்களுக்கு கட்டார் நீதிமன்றம் சிறைத் தண்டனையுடன் அபராதமும் விதித்துள்ளது.…

மஹிந்தானந்த அலுத்கமகேவுக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல்

Posted by - March 18, 2017
நிதி மோசடி குற்றச்சாட்டின் கீழ் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அலுத்கமகேவுக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

புகையிரதத்துடன் மோதுண்டு ஒருவர் பலி!

Posted by - March 18, 2017
சிலாபம் – சவரான புகையிரத நிலையத்தின் அருகாமையில் புகையிரதத்துடன் மோதுண்டு ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று இரவு குறித்த நபர் புகையிரதத்துடன்…

மாகாண சபைகளின் அதிகாரங்கள் தொடர்பில் பல கோரிக்கைகள்

Posted by - March 18, 2017
வடமாகாண சபைக்கு அதிக அதிகாரங்கள் வழங்கப்படுவதாக சிலர் குற்றம் சுமத்துகின்ற நிலையில், அனைத்து மாகாண சபைகளினதும் அதிகாரங்கள் அதிகரிக்கப்பட வேண்டும்…

வர்த்தக நிலையம் ஒன்றில் கொள்ளை- 6 பேர் கைது

Posted by - March 18, 2017
அம்பாறை மற்றும் தமன பிரதேசங்களில் வர்த்தக நிலையம் ஒன்றில் கொள்ளையடித்துள்ள 6 பேர் வெல்லவாய காவற்துறையினால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது…