ஏமனில் மசூதி மீது கிளர்ச்சியாளர்கள் நடத்திய ஏவுகணை தாக்குதலில் ராணுவ வீரர்கள் 34 பேர் பலி Posted by தென்னவள் - March 19, 2017 ஏமனில் ராணுவ மசூதி மீது கிளர்ச்சியாளர்கள் நடத்திய ஏவுகணை தாக்குதலில் ராணுவ வீரர்கள் 34 பேர் உயிரிழந்தனர்.
சென்னை துறைமுகத்துக்கு கன்டெய்னர்கள் மூலம் கள்ளநோட்டுகள் கடத்தலா? Posted by தென்னவள் - March 19, 2017 வெளிநாடுகளில் இருந்து கப்பல்கள் மூலம் கன்டெய்னர்களில் கள்ள ரூபாய் நோட்டுகள் கடத்தப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலை தொடர்ந்து, சென்னை துறைமுகத்துக்கு…
கேப்பாபுலவு மக்களின் போராட்டத்திற்கு யாழ்ப்பாணம் வடமராட்சி திக்கம் விளையாட்டு கழக உறுப்பினர்கள் ஆதரவு(காணொளி) Posted by நிலையவள் - March 18, 2017 கேப்பாபுலவு மக்களின் போராட்டத்திற்கு யாழ்ப்பாணம் வடமராட்சி திக்கம் விளையாட்டு கழக உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். முல்லைத்தீவு கேப்பாபுலவில் 18ஆவது நாளாக…
கமால் குணரட்ன கைது செய்யப்படுவாரா? Posted by தென்னவள் - March 18, 2017 மேஜர் ஜெனரல் கமால் குணரத்னவை கைது செய்வதற்கான ஆயத்தங்கள் மேற்கொள்ளப்படுவதாக சிங்கள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியிருப்பதாக மக்கள் விடுதலை Posted by தென்னவள் - March 18, 2017 நாடு பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியிருப்பதாக மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.
மஹிந்த – கோத்தபாயவை உடன் கைது செய்ய வேண்டும்..! வடக்கில் போர்க்கொடி Posted by தென்னவள் - March 18, 2017 முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஆகியோரை உடன் கைது செய்ய வேண்டும்…
ஐ.நா பிரேரணைக்கு இதுவரை 12 நாடுகள் இணை அனுசரணை! Posted by தென்னவள் - March 18, 2017 இலங்கை தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் சமர்ப்பிக்கப்பட் டுள்ள பிரேரணை வரைவுக்கு இதுவரை 12 நாடுகள் தமது…
அரசியல் தீர்வு நோக்கிய பயணத்திற்கு ஊடகவியலாளர்கள் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் Posted by தென்னவள் - March 18, 2017 இன்னமும் பேச்சுவார்த்தை மட்டத்தில் இருக்கும் புதிய அரசியலமைப்புச் சட்டம் தொடர்பான கருத்துக்கள் குறித்து தவறான நிலைப்பாட்டுக்கு வந்து நாடு பிரிக்கப்பட…
யாழ்.சிறையில் இருந்த இந்தியர் தப்பியோட்டம்! தேடுதல் தீவிரம் Posted by தென்னவள் - March 18, 2017 யாழ். சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இந்திய வியாபாரியான கைதி ஒருவர் தப்பிச் சென்றுள்ளார்.
ஐ.தே.கட்சிக்குள் மீண்டும் சர்ச்சை Posted by நிலையவள் - March 18, 2017 ஐக்கிய தேசியக் கட்சிக்கு பிரதித் தலைவர் ஒருவரை நியமிப்பது தொடர்பான சர்ச்சை மீண்டும் தலைதூக்கியுள்ளது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில்…