ரொரண்டோ மாநகரசபைக்கும், யாழ்ப்பாண மாவட்டத்திற்கும் இடையில் உடன்படிக்கை கைச்சாத்து

Posted by - March 19, 2017
கனடாவின் ரொரண்டோ மாநகரசபைக்கும், யாழ்ப்பாண மாவட்டத்திற்கும் இடையில் அபிவிருத்தி தொடர்பான உடன்படிக்கை ஒன்று இன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தில் ரொரண்டோ…

ஊடகங்கள் மீது சுமந்திரன் சாடல்

Posted by - March 19, 2017
புதிய அரசியல் அமைப்புக்கு எதிராக பிரசாரம் செய்கின்றவர்கள் கடந்த வருடம் புதிய அரசியல் அமைப்பு தொடர்பான தீர்மானம் நிறைவேற்றபட்ட போது…

சம்பந்தன் இல்லத்திற்கு முன்பாக போராட்டம் – வடக்கு கிழக்கு போராட்டங்களும் தொடர்கின்றன.

Posted by - March 19, 2017
காணாமல் ஆக்கப்பட்டோர் உறவினர்களால் திருகோணமலையில் அமைந்துள்ள எதிர்கட்சித் தலைவர் இரா சம்பந்தனின் இல்லத்திற்கு முன்பாக போராட்டம் ஒன்று இன்று மாலை…

டெங்கு மற்றுமொரு கர்பிணி பலி – திருகோணமலையில் உயிரிழப்பு 15ஆக உயர்வு

Posted by - March 19, 2017
திருகோணமலை பள்ளத்தோட்டத்தில் டெங்கு நோய்க்கு இலக்கான கர்ப்பிணிப் பெண்ணொருவர் உயிரிழந்தார். திருகோணமலை பொது வைத்தியசாலை தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த…

கொழும்பில் கைது செய்யப்பட்ட ஆவா குழு உறுப்பினருக்கு விளக்கமறியல்

Posted by - March 19, 2017
தெஹிவளையில் கைது செய்யப்பட்ட ஆவா குழு உறுப்பினர் எதிர்வரும் முதலாம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தை சேர்ந்த இவர்…

கிழக்கில் மேலும் 104 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம்

Posted by - March 19, 2017
கிழக்கு மாகாணத்தில் மேலும் 104 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. கிழக்கு மாகாண கல்வி அமைச்சு இந்த நியமனங்களை வழங்கி…

இலங்கை அரசியல் கலாசார சீரழிவுக்கு விருப்பு வாக்கு முறையே காரணம் – ஜனாதிபதி

Posted by - March 19, 2017
விருப்பு வாக்கு முறைமை இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டதன் பின்னரே இலங்கையின் அரசியல் கலாசாரம் சீரழிவிற்கு உள்ளானதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.…

இனி கச்சேரிகளில் இளையராஜா பாடல்களைப் பாட மாட்டேன்! – எஸ் பி பி

Posted by - March 19, 2017
இசைக் கச்சேரிகளில் இனி இளையராஜா பாடல்களை பாட இயலாது என்று பிரபல பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கூறியுள்ளார். கடந்த இரண்டு…