களு கங்கையில் மிதந்து வந்த சடலம் ஒன்று மீட்பு

Posted by - March 20, 2017
புளத்சிங்கள – இஹல நாரங்கல பாலத்திற்கு அருகில் களு கங்கையில் மிதந்தவாறு இருந்த சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. காவற்துறை அவசர…

ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கும் கொழும்பு மேல் நீதிமன்றம் அழைப்பாணை

Posted by - March 20, 2017
எதிர்வரும் ஜூலை மாதம் 17 ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவையும் கொழும்பு மேல்…

நாட்டினுள் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது இலங்கையர்களின் பொறுப்பு – ரணில்

Posted by - March 20, 2017
நாட்டினுள் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய செயற்பாடுகளை தேர்தெடுக்க வேண்டியது இலங்கையர்களின் பொறுப்பு என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.…

வடமாகாணத்தை சேர்ந்த 5 கூட்டுறவு சபை உபதலைவர்கள் இந்தியா பயணம்

Posted by - March 20, 2017
வடமாகாணத்தில் உள்ள  5 கூட்டுறவு சபைகளினதும்  உப தலைவர்களும்   நிர்வாக  பயிற்சி வகுப்பிற்காக இன்றைய தினம் இந்தியாவின் மும்பாய்…

வட்டக்கச்சி விவசாய காணியை இராணுவம் மீள ஒப்படைக்க வேண்டும்

Posted by - March 20, 2017
வட்டக்கச்சியில் உள்ள வட மாகாண விவசாயத் திணைக்களத்திற்குச் சொந்தமான விவசாயப் பண்ணையினையும் இராணுவம் திணைக்களத்திடம் கையளிக்க வேண்டும் என கிளிநொச்சி…

பாலைதீவு அந்தோனியார் வருடாந்த உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

Posted by - March 20, 2017
கிளிநொச்சி மாவட்டம் வலைப்பாடு பங்கு பாலைதீவு புனித அந்தோனியார் தேவாலய வருடாந்த திருவிழாவின் திருநாள் திருப்பலி நிகழ்வுகள் நேற்று நடைபெற்றன.…

போர்க்குற்ற விசாரணை பக்கச்சார்பின்றி நடத்தப்படவேண்டும்

Posted by - March 20, 2017
போர்க்குற்ற விசாரணை பக்கச்சார்பின்றி நடத்தப்படவேண்டும் என பிரித்தானியா வலியுறுத்தியுள்ளது. இலங்கையில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகரகத்தின் பேச்சாளர் ஒருவர் இது தொடர்பான…

காணாமல் போன தமது உறவுகள் இறந்துவிட்டதாக கூறுவதை ஏற்று கொள்ள மறுக்கின்றனர் – கோட்டபய

Posted by - March 20, 2017
காணாமல் போனதாக கூறும் தமது உறவுகள் போரில் இறந்து விட்டதாக கூறினாலும், அவர்களது உறவினர்கள் அதனை ஏற்க மறுப்பதாக கோட்டபய…

கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டத்திற்கான நடமாடும் சேவை ஆரம்ப நிகழ்வு இடம்பெற்றது

Posted by - March 20, 2017
கிளிநொச்சி, மற்றும் மூல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் கடந்த கால யுத்தத்தின் போது தமது உரிமைச்சான்றிதழ்களை தவற விட்ட மக்களுக்காக ஆரம்பிக்கப்படுகின்ற…