நெடுங்கேணியில் இளம்குடும்பத்தினர் தற்கொலைக்கு முயற்சி

Posted by - March 21, 2017
நெடுங்கேணி ஒலுமடுப் பகுதியில் வசிக்கும் இளம் குடும்பத்தினர் பெற்ற நுண் கடணைச் செலுத்த முடியாத நிலையில் கடந்த சனிக்கிழமை தாயும்…

லசந்த கொலையில் திருப்பம்

Posted by - March 21, 2017
லசந்த விக்கிரமதுங்கவின் கொலை மற்றும் ஊடகவியலாளர் தாக்கப்பட்டமைக்கு இராணுவத்தின் புலனாய்வுப் பிரிவின் பிரதானியாக இருந்த மேஜர் ஜெனரல் கப்பில ஹெந்நவித்தாரண…

21 பேர் பலியான விபத்துக்கு காரணமாக சாரதிக்கு 37 வருட சிறை

Posted by - March 21, 2017
இலங்கை போக்குவரத்து சபை சாரதி ஒருவருக்கு 37½ வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2003ஆம் வருடம், குருநாகலை கொக்கரல்ல…

இலங்கை அணி மீது தாக்குதல் மேற்கொண்டவர் அமெரிக்க தாக்குதலில் பலி

Posted by - March 21, 2017
2009ஆம் பாக்கிஸ்தான் லாகூர் நகரில் இலங்கை கிரிக்கட் அணி மீது மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதலின் பிரதான உறுப்பினரான பாரி யசீன்…

மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் இலங்கைக்கு பின்னடைவு

Posted by - March 21, 2017
உலகின் மகிழ்ச்சியான நாடுகள் தொடர்பான 2017ஆம் ஆண்டிற்கான அறிக்கை இன்று வெளியிடப்பட்டது. அதற்கு அமைய, டென்மார்க்கை பின்தள்ளி நோவே முதலிடத்தை…

காணாமல் போயிருந்த வர்த்தகர் உடலமாக மீட்பு

Posted by - March 21, 2017
கடந்த மூன்று நாட்களாக காணாமல் போயிருந்த வர்த்தகர் மஹியாங்களை லொக்கல் ஓயா ஆணைக்கட்டியில் இருந்து உடலமாக மீட்கப்பட்டுள்ளார். நுவரெலியா ராகலை…

நீர் வீழ்ச்சியில் மரம் முறிந்து வீழ்ந்தது – 18 பேர் பலி

Posted by - March 21, 2017
கானா, கின்றம்போவில் உள்ள பிரபலமான நீர் வீழ்ச்சியில் பாரிய மரம் ஒன்று முறிந்து வீழ்ந்ததனை அடுத்து குறைந்தது 18 பேர்…

ஐரேப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவர் குறித்து பிரித்தானியா உத்தியோக பூர்வமாக அறிவிக்க உள்ளது

Posted by - March 21, 2017
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேறுவது குறித்து நாளை பிரித்தானியா உத்தியோகபூர்வமாக அறிவிக்க உள்ளது. பிரித்தானிய பிரதமர் தேரேசா மே,…

போரால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் இரசாயனப் பாதிப்பு குறித்த ஆய்வுக்கட்டுரைக்கு அமெரிக்காவில் விருது! ஈழத்தமிழச்சி இலக்கியா சாதனை!

Posted by - March 20, 2017
இலங்கையில் போரால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் இரசாயணரீதியாக என்னென்ன தாக்கங்கள் இருக்கும், என்னென்ன இரசாயனப் பொருட்கள் இருக்கும் என மற்றைய போர்…

கூட்டாளி (ஒரு நோக்கு)

Posted by - March 20, 2017
ஒருகாலத்தை பதிவுசெய்வதே கலைப்படைப்பு. நவயுக உலகில் மக்களிடையே கருத்தைக் காவிச்செல்வதிலும் கருத்தூட்டலைச் செய்வதிலும் பெரும் பங்குவகிப்பது திரைப்படமாகும். காட்சிகள் வழியாகக்…