ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் மகிந்த ராஜபக்ஷ இன்று முன்னிலை

Posted by - March 24, 2017
பாரிய ஊழல் மோசடிகளை ஆராயும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஷ இன்று முன்னிலையாகவுள்ளார். விளம்பரம் ஒன்றுக்காக…

யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் பொலித்தீன் மற்றும் பிளாஸ்ரிக் பாவனைக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி(காணொளி)

Posted by - March 24, 2017
யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் பொலித்தீன் மற்றும் பிளாஸ்ரிக் பாவனைக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி ஒன்று நேற்று முன்னெடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு மட்டிக்களி தமிழ் வித்தியாலய மாணவர்களுக்கான பாடசாலை கற்றல் உபகரணங்கள்…(காணொளி)

Posted by - March 24, 2017
மட்டக்களப்பு மட்டிக்களி தமிழ் வித்தியாலய மாணவர்களுக்கான பாடசாலை கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று நடைபெற்றது. மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட…

பெண்கள் சக்தி 2017 மாநாடும் கண்காட்சியும்…(காணொளி)

Posted by - March 24, 2017
பெண்கள் சக்தி 2017 மாநாடும் கண்காட்சியும் நேற்று மட்டக்களப்பில் ஆரம்பமானது. ஒக்ஸ்பாம் அனுசரணையுடன் நடாத்தப்படும் விவசாயிகள் சிறிய மற்றும் நடுத்தர…

ஹற்றன் வட்டவளை லொனக் தோட்ட தொழிலாளர்கள்  நேற்று ஆர்ப்பாட்டத்தில்…(காணொளி)

Posted by - March 24, 2017
ஹற்றன் வட்டவளை லொனக் தோட்ட தொழிலாளர்கள்  நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஹற்றன் வட்டவளை லொனக் தோட்டத்தில் 300ற்கும் மேற்பட்ட தோட்டத்…

யாழ்ப்பாணத்தில் ஏற்றுமதியாளர்களை உருவாக்குவதன் மூலம் வேலைவாய்ப்பினையும், வருமானத்தையும் பெற்றுக்கொள்ள முடியும்-(காணொளி)

Posted by - March 24, 2017
  யாழ்ப்பாணத்தில் ஏற்றுமதியாளர்களை உருவாக்குவதன் மூலம் வேலைவாய்ப்பினையும், வருமானத்தையும் பெற்றுக்கொள்ள முடியும் என பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார். வடக்கில்…

மட்டக்களப்பு,கல்குடா பகுதியில் ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டமை…(காணொளி)

Posted by - March 24, 2017
  மட்டக்களப்பு,கல்குடா பகுதியில் ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டமை மற்றும் உயிர் அச்சுறுத்தல் செயற்பாடுகளில் ஈடுபட்டமை தொடர்பில் வாழைச்சேனை நீதிமன்றில்…

இலங்கை-ரஷ்யாவுக்கிடையேயான உறவுகளை தொடர்ந்தும் சிறந்த வகையில் முன்னெடுத்து செல்வதற்கான நடவடிக்கை

Posted by - March 24, 2017
ரஷ்ய – இலங்கை உறவுகளை வலுப்படுத்தி முன்னோக்கி செல்வதற்கு இலங்கைக்கு தேவையான அனைத்து ஒத்துழைப்புக்களையும் வழங்கவுள்ளதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர்…

எழுத்தாளர் அசோகமித்திரன் காலமானார்

Posted by - March 23, 2017
பிரபல எழுத்தாளரும், 60 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் இலக்கியத்தில் முக்கியமான பங்களிப்பை வழங்கியவருமான அசோக மித்திரன் , 85, காலமானார்.(23-03-2017)