போலி பிஸ்டலை காட்டியவர் கைது

Posted by - March 25, 2017
திருகோணமலையிலிருந்து அனுராதபுரம் நோக்கி சென்ற அரசுக்கு சொந்தமான பஸ்ஸில் பயணித்த பயணிகள்இருவருக்குமிடையில் ஏற்பட்ட வாக்கு வாதத்தினால் கோபம் கொண்ட பயணியொருவர்…

கேகாலை சிறைக்கு குண்டுத்துளைக்காத பஸ்

Posted by - March 25, 2017
கேகாலை சிறைச்சாலையில் இருந்து கைதிகளை நீதிமன்றங்களுக்கு அழைத்துச்செல்வதற்கும் வருவதற்குமாக குண்டுத்துளைக்காத பஸ் ஒன்று கொள்வனவு செய்யப்படவுள்ளது அடுத்த 10 நாட்களுக்குள்…

நாட்டை காப்பாற்ற பிக்குகள் அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும்: பொதுபல சேனா

Posted by - March 24, 2017
தாய்நாடு மிகவும் அராஜ நிலைமைக்கு சென்றுள்ளதாகவும் இதனால், நாட்டை காப்பாற்ற பௌத்த பிக்குகள் நாட்டின் அதிகாரத்தை பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும்…

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு வெளிநாடு செல்ல அனுமதி

Posted by - March 24, 2017
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ 3 மாத காலம் வெளிநாடு செல்வதற்கு நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

அரசியல் அமைப்பில் திருத்தம் – சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்ளவேண்டும் -டியூ குணசேகர

Posted by - March 24, 2017
அனைத்து கட்சிகளும் அரசியல் அமைப்பில் திருத்தம் மேற்கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளதை சிறந்த சந்தர்ப்பமாக பயன்படுத்திக்கொள்ளவேண்டும். அத்துடன் அரசியலமைப்பில் நிறைவேற்று ஜனாதிபதி…

சாரதியை தாக்கி முச்சக்கரவண்டியை திருடிய மூவர் கைது..!

Posted by - March 24, 2017
சாரதியை தாக்கிவிட்டு முச்சக்கரவண்டியை திருடி சென்ற மூவரை பொலிஸார் மடக்கிப்பிஓடித்த சம்பவம் தம்புத்தேகம – கல்நெவ வீதியில் இடம்பெற்றுள்ளது.

ரத்துபஸ்வெல ஆர்ப்பாட்டம் இராணுவ அதிகாரிகளுக்கு விளக்கமறியல்

Posted by - March 24, 2017
ரத்துபஸ்வெல துப்பாக்கி சூட்டு சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் 3  இராணுவ அதிகாரிகளையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மூன்று நாட்கள் கடந்தும் ஏமாற்றம்! : கேப்பாப்புலவு பூர்வீக கிராம மக்கள்

Posted by - March 24, 2017
கேப்பாப்புலவு பூர்வீக கிராம மக்கள் தமது சொந்த நிலங்களை கையகப்படுத்தியுள்ள இராணுவத்தினர் அதனை விடுவிக்கவேண்டுமெனக் கோரி முன்னெடுத்துள்ள தொடர் போராட்டம்…

டெங்கு நோயை கட்டுப்படுத்துவதற்காக வவுனியா பொலிசார் வழிப்புணர்வு பேரணி(காணொளி)

Posted by - March 24, 2017
டெங்கு நோயை கட்டுப்படுத்துவதற்காக வவுனியா பொலிசார் வழிப்புணர்வு பேரணி ஒன்றை இன்று மேற்கொண்டனர். வவுனியா பொலிஸ் தலமையகத்தின் ஏற்ப்பாட்டில் வவுனியாவில்…

மட்டக்களப்பில் போதைப்பொருள் மற்றும் புகைத்தல் தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு(காணொளி)

Posted by - March 24, 2017
போதைப்பொருள் மற்றும் புகைத்தல் தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு மட்டக்களப்பில் நடைபெற்றது. போதைப்பொருள் மற்றும் புகைத்தல் தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு…