திருகோணமலையிலிருந்து அனுராதபுரம் நோக்கி சென்ற அரசுக்கு சொந்தமான பஸ்ஸில் பயணித்த பயணிகள்இருவருக்குமிடையில் ஏற்பட்ட வாக்கு வாதத்தினால் கோபம் கொண்ட பயணியொருவர்…
கேகாலை சிறைச்சாலையில் இருந்து கைதிகளை நீதிமன்றங்களுக்கு அழைத்துச்செல்வதற்கும் வருவதற்குமாக குண்டுத்துளைக்காத பஸ் ஒன்று கொள்வனவு செய்யப்படவுள்ளது அடுத்த 10 நாட்களுக்குள்…
அனைத்து கட்சிகளும் அரசியல் அமைப்பில் திருத்தம் மேற்கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளதை சிறந்த சந்தர்ப்பமாக பயன்படுத்திக்கொள்ளவேண்டும். அத்துடன் அரசியலமைப்பில் நிறைவேற்று ஜனாதிபதி…
கேப்பாப்புலவு பூர்வீக கிராம மக்கள் தமது சொந்த நிலங்களை கையகப்படுத்தியுள்ள இராணுவத்தினர் அதனை விடுவிக்கவேண்டுமெனக் கோரி முன்னெடுத்துள்ள தொடர் போராட்டம்…
போதைப்பொருள் மற்றும் புகைத்தல் தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு மட்டக்களப்பில் நடைபெற்றது. போதைப்பொருள் மற்றும் புகைத்தல் தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு…
தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 யேர்மனி -Dortmund. காணொளி