கேகாலை சிறைக்கு குண்டுத்துளைக்காத பஸ்

228 0

கேகாலை சிறைச்சாலையில் இருந்து கைதிகளை நீதிமன்றங்களுக்கு அழைத்துச்செல்வதற்கும் வருவதற்குமாக குண்டுத்துளைக்காத பஸ் ஒன்று கொள்வனவு செய்யப்படவுள்ளது

அடுத்த 10 நாட்களுக்குள் இது கொள்வனவு செய்யப்படும் என்று சிறைச்சாலைகள் துறை அமைச்சர் டி எம் சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.;

களுத்துறையில் அண்மையில் சிறைக்கைதிகளின் பஸ் ஒன்று தாக்குலுக்கு உள்ளானதில் இருவர் பலியானதுடன் சிலர் காயமடைந்தனர்.

இந்த சம்பவத்தை அடுத்தே கேகாலை சிறைச்சாலைக்கு பஸ் கொள்வனவு செய்யப்படவுள்ளது