பன்னங்கண்டி மக்களின் போராட்டம் நான்காவது நாளாக தொடர்கிறது

Posted by - March 25, 2017
கிளிநொச்சி பன்னங்கண்டி கமம்  மற்றும்  ஜொனிக் குடியிருப்பு      பிரதேச மக்கள் தமது   குடியிருப்பு காணிக்கான ஆவணம்…

24 ஆயிரத்து 562 பேர் டெங்கு நோயாளராக அடையாளம் காணப்பட்டுள்ளனர்

Posted by - March 25, 2017
இந்த வருடத்தின் இன்று வரை 24 ஆயிரத்து 562 பேர் டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் அதிகமானவர்கள் மேல்…

இலங்கை அரசாங்கத்தின் கடந்த கால முன்னேற்றங்கள் குறித்து விளக்கம்

Posted by - March 25, 2017
இலங்கை அரசாங்கத்தின் கடந்த கால முன்னேற்றங்கள் குறித்து அமெரிக்க காங்கிரஸ் பிரமுகர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்காவுக்கான இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது. காங்கிரஸ்…

டாக்கா தற்கொலை தாக்குதல் – ஐ.எஸ். அமைப்பு பொறுப்பு

Posted by - March 25, 2017
பங்களாதேஷ் தலைநகர் டாக்கா விமான நிலையத்தின் அருகே நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலுக்கு ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. டாக்காவில் உள்ள…

ஒரு கிலோ ஹெரோயினுடன் பாகிஸ்தானியர் கைது

Posted by - March 25, 2017
ஒரு கிலோ ஹெரோயின் போதைப்பொருளுடன் பாகிஸ்தான் நாட்டவர் ஒருவர் கட்டுநாயக்க வானூர்தி நிலையத்தில் நேற்று இரவு கைதுசெய்யப்பட்டுள்ளார். கைப்பற்றப்பட்ட ஹெரோயினின்…

ஆதரவளித்த நாடுகளுக்கு இலங்கை நன்றி

Posted by - March 25, 2017
நலலிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை நிலைநாட்ட ஜெனிவாவில் இலங்கைக்கு மேலும் கால அவகாசம் வழங்க ஆதரவளித்த நாடுகளுக்கு அரசாங்கம்…

ஜெனிவா தீர்மான அமுலாக்கத்தின் பலன்கள் – பாதிக்கப்பட்ட மக்கள் பெற்றுக்கொள்வதனை உறுதிசெய்ய வேண்டும் – த.தே.கூட்டமைப்பு

Posted by - March 25, 2017
ஜெனிவா தீர்மான அமுலாக்கத்தின் பலன்கள் – பாதிக்கப்பட்ட மக்கள் பெற்றுக்கொள்வதனை உறுதிசெய்ய வேண்டும் – த.தே.கூட்டமைப்பு ஜெனிவா தீர்மானத்தின் அமுலாக்கத்தின்…

வில்பத்து சரணாலய காடுகள் பாதுகாப்பு வனங்களாக பிரகடனம்

Posted by - March 25, 2017
ரஷ்ய விஜயத்தில் ஈடுபட்டுள்ள ஜனாதிபதி, மொஸ்கோவில் வைத்து இதற்கான வர்த்தமாணி அறிவித்தலில் நேற்று கைச்சாத்திட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.…

மன்னார் முள்ளிக்குளம் மக்களின் கவனயீர்ப்பு போராட்டம் இரண்டாவது நாளாகவும்

Posted by - March 25, 2017
இலங்கை கடற்படையினரால் அபகரிக்கப்பட்டு தற்போது கடற்படை பயிற்சி முகாமாக மாறியுள்ள தமது நிலத்தை மீட்டு தங்களை மீள் குடியேற்றம் செய்ய…