கோட்டை புகையிர நிலைய குண்டுத்தாக்குதல்: குற்றவாளிக்கு 20 வருட கடூழிய சிறைத்தண்டனை!

Posted by - March 29, 2017
கடந்த 2008ஆம் ஆண்டு கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் 12 பேர் உயிரிழக்க காரணமாக அமைந்த தற்கொலைக் குண்டுத் தாக்குதலுக்கு…

சிறிலங்கா இராணுவத் தலைமை அதிகாரியாக பொறுப்பேற்றார் மேஜர் ஜெனரல் மகேஸ் சேனநாயக்க!

Posted by - March 29, 2017
சிறிலங்கா இராணுவத்தின் 50 ஆவது தலைமை அதிகாரியாக, மேஜர் ஜெனரல் மகேஸ் சேனநாயக்க இன்று அதிகாரபூர்வமாகப் பதவியேற்றார்.

எஸ்.எல்.எஸ் தலைக்கவசங்களின் தரநிலைகளில் பெரும் பிரச்சினை

Posted by - March 29, 2017
எஸ்.எல்.எஸ் தரச்சான்றிதழின் கிழ் சந்தைக்கு வந்துள்ள பாதுகாப்பான தலைக்கவசங்களின் தரநிலைகளில் பெரும் பிரச்சினை இருப்பதாக அனைத்து இலங்கை உந்துருளி செலுத்துனர்களின்…

கேரளா கஞ்சாவுடன் நான்கு பேர் கைது

Posted by - March 29, 2017
ஒரு தொகை கேரளா கஞ்சா விநியோகம் செய்துகொண்டிருந்த நான்கு பேர் ஆனமடுவ, நவகத்தேகம பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். கடற்படையினருக்கு…

வெளிநாட்டு தொழில் வாய்ப்பை பெற்று தருவதாக கூறி நிதி மோசடி செய்துள்ள நபர் ஒருவர் கைது

Posted by - March 29, 2017
வெளிநாட்டு தொழில் வாய்ப்பை பெற்று தருவதாக கூறி நிதி மோசடி செய்துள்ள நபர் ஒருவர் மொரட்டுவ தபால் நிலையத்தின் அருகாமையில்…

கிளிநொச்சியில் ஒன்றிணைந்த டெங்கு ஒழிப்பு செயற்பாடுகள் முன்னெடுப்பு

Posted by - March 29, 2017
தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு கிளிநொச்சி மாவட்டத்தில் பல்வேறு பிரதேசங்களில் டெங்கு நுளம்பு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.…

அக்கராயன் மேம்பாலம் மீண்டும் வலியுறுத்தப்படும் கோரிக்கை

Posted by - March 29, 2017
கிளிநொச்சி அக்கராயன் மேம்பாலத்தினை அமைக்காது அரசியல்வாதிகளினாலும் அதிகாரிகளினாலும் தாம் ஏமாற்றப்பட்டு வருவதாக அக்கராயன் பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். அக்கராயன்குளம்…

கிளிநொச்சிக்கு நிரந்தர வலயக் கல்விப்பணிப்பாளர் இல்லை

Posted by - March 29, 2017
கிளிநொச்சி வலயத்திற்கு நிரந்தரக் கல்விப் பணிப்பாளர் நியமிக்கப்படாததன் பின்னணியில் அரசியல் தலையீடுகள் வலுப்பெற்று வருவதாக கிளிநொச்சி மாவட்ட கல்வி ஆர்வலர்களினால்…

வவுனியா வீரபுரத்தில் உள்ள தமிழ் மக்களின் காணிகளை வழங்க ஏற்பாடு

Posted by - March 29, 2017
 வவுனியா மாவட்டம் வீரபுரம் கிராமத்தில் அமைந்திருந்த தமிழ் மக்களிற்குச் சொந்தமான 400 ஏக்கர் நிலத்தினையும் உரிய மக்களிடமே வழங்குவதற்கு சகல…

மத்திய வங்கியின் கேள்விப்பத்திர வாரியத்தை தற்காலிகமாக நீக்க தீர்மானம்!

Posted by - March 29, 2017
பிணை முறி தொடர்பான விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகள் நிறைவடையும் வரை மத்திய வங்கியின் கேள்விப்பத்திர வாரிய உறுப்பினர்களை நீக்க…