சிறிலங்காவின் மூன்று துறைமுகங்களின் அபிவிருத்தியில் இந்தியாவின் ஒத்துழைப்பைப் பெற முடியும்

Posted by - March 31, 2017
அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனா பெறவுள்ள நிலையில். சிறிலங்காவின் மூன்று துறைமுகங்களின் அபிவிருத்தியில் இந்தியாவின் ஒத்துழைப்பைப் பெற முடியும் என்று சிறிலங்காவின்…

கட்டுநாயக்க விமானநிலைய ஓடுபாதை திறப்பு!- ஏப்ரல் 6ஆம் நாள்

Posted by - March 31, 2017
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் நவீனமயப்படுத்தப்பட்ட ஓடுபாதை ஏப்ரல் 6ஆம் நாள் திறக்கப்படவுள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில் சேவைகள்…

மின்சாரத்தினை சிக்கனமாக பயன்படுத்தாவிட்டால் மீண்டும் குப்பி லாம்புகளை பயன்படுத்த வேண்டிய சூழ்நிலை உருவாகும்

Posted by - March 31, 2017
இலங்கையில் எந்த அளவிற்கு அபிவிருத்தி பொருட்களின் பாவனை அதிகரிக்கின்றதோ அந்த அளவிற்கு மின்சாரமும் வீண்விரயம் செய்யப்படுவதாக மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க…

அரசியலமைப்பு வழிக்காட்டல் குழுவின் அறிக்கை அடுத்த மாதம் நாடாளுமன்றில்

Posted by - March 31, 2017
அரசியலமைப்புச் சட்டம் தொடர்பான வழிக்காட்டல் குழு தயாரித்த அறிக்கையை ஏப்ரல் மாதம் நாடாளுமன்றத்தில் சமர்பிக்க கட்சித் தலைவர்களின் இணக்கப்பாட்டுடன் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக…

இலங்கையில் விவசாயம், மின்சாரம் மற்றும் புதிய தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு உதவ ரஷ்யா

Posted by - March 31, 2017
இலங்கையில் விவசாயம், மின்சாரம் மற்றும் புதிய தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு உதவ ரஷ்யா இணங்கியுள்ளதாக திறன்கள் அபிவிருத்தி மற்றும் தொழில்பயிற்சி அமைச்சர்…

தொலைக்காட்சிக்கு அடிமையான சேவல்

Posted by - March 31, 2017
சிறுவர்கள் தொலைக்காட்சிக்கு அடிமையான காலம் மாறி சேவல் ஒன்று தொலைக்காட்சிக்கு அடிமையான சம்பவம் ஒன்று ஹெம்மாத்தகம-பெத்திகம்மான பகுதியில் பதிவாகியுள்ளது. பெதிகம்மான…

கோஹ்லிக்கு பதிலாக வில்லியர்ஸ்

Posted by - March 31, 2017
அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள ஐ.பி.எல் போட்டிகளில் பெங்களுர் ரோயல் செலஞ்சர் அணியின் தலைவராக கோஹ்லிக்கு பதிலாக வில்லியர்ஸ் விளையாடுவார் என…

பிரபல பாடசாலையில் பிள்ளைகளை சேர்ப்பதாக கூறி பல லட்சம் மோசடி செய்த பெண் கைது

Posted by - March 31, 2017
பிரபல பாடசாலையில் பிள்ளைகளை சேர்ப்பதாக கூறி பெற்றோர்களிடம் ரூபாய் 10 லட்சத்திற்கும் அதிக பணத்தை மோசடியாக பெற்று கொண்ட பெண்ணொருவர்…

சூப்செய்ய அழிக்கபடும் மலைக்குருவிகள்

Posted by - March 31, 2017
இலங்கையில் பல உயிரினங்கள் அழிவடைந்து வருகின்றன. அந்த வகையில் மலையகப்பிரதேசங்களில் மட்டும் அதிகமாகக் காணப்படும் மலைக்குருவி இனமானது மிகவும் பெறுமதி…

தேர்தலை நடத்துவதில் அதிகாரிகள் அக்கறையில்லை

Posted by - March 31, 2017
உள்ளூராட்சி மன்ற தேர்தலை அவசரமாக நடத்த வேண்டிய தேவை அதிகாரிகளுக்கு இல்லை என்று எல்லை நிர்ணய மேன்முறையீட்டு குழுவின் முன்னாள்…