தேசிய இனப் பிரச்சனைக்கான தீர்வா? அல்லது போர் குற்ற விசாரணையா?

Posted by - March 31, 2017
இலங்கையின் தேசிய இனப் பிரச்சனைக்கான தீர்வுகளை எட்டுவதற்கு இலங்கை அரசினால் அனுசரணையாளராக ஏற்றுக் கொள்ளப்பட்ட நோர்வேயின் சார்பில் எரிக் சோல்கெய்ம்…

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் 40ஆவது நாளாக.. (காணொளி)

Posted by - March 31, 2017
யுத்தகாலத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால், கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் 40ஆவது நாளாக இன்றும் தொடர்கின்றது. காணாமல்…

பன்னங்கண்டி மக்களின் போராட்டம் பத்தாவது நாளாக இன்றைய தினமும்(காணொளி)

Posted by - March 31, 2017
கிளிநொச்சி – பன்னங்கண்டி மக்களின் போராட்டம் பத்தாவது நாளாக இன்றைய தினமும் தொடர்கின்றது. கிளிநொச்சி – பன்னங்கண்டியில் சரஸ்வதி கமம்…

வவுனியா மாவட்ட ஊடகவியலாளர்களுக்கான தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடர்பான செயலமர்வு(காணொளி)

Posted by - March 31, 2017
  வவுனியா மாவட்ட ஊடகவியலாளர்களுக்கான தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடர்பான செயலமர்வு ஒன்று இன்று நடைபெற்றது. இலங்கை பத்திரிகை…

தந்தை செல்வாவின் 119ஆவது பிறந்த தினத்தையொட்டி தந்தை செல்வாவின் சிலைக்கு தமிழரசுக்கட்சியினர் அஞ்சலி(காணொளி)

Posted by - March 31, 2017
தந்தை செல்வாவின் 119ஆவது பிறந்த தினத்தையொட்டி வவுனியா நகர மத்தியில் அமைந்துள்ள தந்தை செல்வாவின் சிலைக்கு தமிழரசுக்கட்சியினர் அஞ்சலி செலுத்தினர்.…

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் வவுனியாவில் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டத்தில்; ப.சத்தியலங்கம் (காணொளி)

Posted by - March 31, 2017
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் வவுனியாவில் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டத்தில் வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலங்கம் இன்று கலந்துகொண்டார். காணாமல் ஆக்கப்பட்டவர்களின்…

தேசிய டெங்கு நுளம்பு கட்டுப்பாட்டு வாரத்தின் இரண்டாம் நாளில்… (காணொளி)

Posted by - March 31, 2017
தேசிய டெங்கு நுளம்பு கட்டுப்பாட்டு வாரத்தின் இரண்டாம் நாளில் கிளிநொச்சி மாவட்டத்தில் ஆயிரத்து 196 இடங்கள் நுளம்பு வளரும் சூழலாக…

தந்தை செல்வாவின் 119ஆவது பிறந்த தினத்தையொட்டி, மட்டக்களப்பில் இரத்ததான நிகழ்வு(காணொளி)

Posted by - March 31, 2017
தந்தை செல்வாவின் 119ஆவது பிறந்த தினத்தையொட்டி, மட்டக்களப்பில் இரத்ததான நிகழ்வு இன்று நடைபெற்றது. தந்தை செல்வாவின் 119ஆவது பிறந்த தினத்தையொட்டி,…

போர்குற்ற விசாரணைகாக அமைக்கப்படும் நீதிபதிகளின் குழுவில் வெளிநாட்டவர்கள் அதிகமாக அங்கம் வகிக்க வேண்டும்- எம்.கே.சிவாஜிலிங்கம்

Posted by - March 31, 2017
போர்குற்ற விசாரணைகாக அமைக்கப்படும் நீதிபதிகளின் குழுவில் வெளிநாட்டவர்கள் அதிகமாக அங்கம் வகிக்க வேண்டும் என மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம்…

சிறிலங்காவின் மூன்று துறைமுகங்களின் அபிவிருத்தியில் இந்தியாவின் ஒத்துழைப்பைப் பெற முடியும்

Posted by - March 31, 2017
அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனா பெறவுள்ள நிலையில். சிறிலங்காவின் மூன்று துறைமுகங்களின் அபிவிருத்தியில் இந்தியாவின் ஒத்துழைப்பைப் பெற முடியும் என்று சிறிலங்காவின்…