வேலையற்ற பட்டதாரிகளுக்கு விரைவில் தீர்வு – ஜனாதிபதி உறுதி

Posted by - April 2, 2017
வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காணப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளார். திருகோணமலையில் நடைபெறும் ‘யொவுன்புர 2017’…

162 மில்லியன் பெறுமதியான ஹெரோயினும் வட கடலின் 6 இந்தியர்கள் கைது

Posted by - April 2, 2017
ஹெரோயின் போதை பொருளுடன் ஆறு இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வட கடல் பரப்பில் வைத்து நேற்று இரவு அவர்கள் கடற்படையினரால்…

தமிழீழ நாட்டுக்கு தான் தப்பி செல்லப் போவதாக பல்கலைக்கழக விரிவுரையாளர் கலாநிதி நிர்மால் ரஞ்சித் தேவசிறி

Posted by - April 2, 2017
அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் கோத்தபாய ராஜபக்ச போட்டியிட்டு வெற்றி பெற்றால், உருவாகப் போகும் தமிழீழ நாட்டுக்கு தான் தப்பி செல்லப்…

குற்றம் சாட்டப்பட்டுள்ள கடற்படை அதிகாரியை காப்பாற்ற முயலும் கடற்படை தளபதி!

Posted by - April 2, 2017
போர் நிகழ்ந்த காலத்தில் கொட்டாஞ்சேனையில் இருந்து இரண்டு தமிழர்களைகடத்திச்சென்ற சம்பவம் தொடர்பில் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள கடற்படைஅதிகாரியை காப்பாற்ற கடற்படை தளபதி…

தொழில்வாய்ப்பற்ற பட்டதாரிகளின் பிரச்சினைக்கு துரிதமாக தீர்வை வழங்குவதற்கு நடவடிக்கை

Posted by - April 2, 2017
தொழில்வாய்ப்பற்ற பட்டதாரிகளின் பிரச்சினைக்கு துரிதமாக தீர்வை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

வில்பத்து காணி விடயத்தில் அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளோம்

Posted by - April 2, 2017
அறிவித்தல் உடனடியாக மீள்பரிசீலனை செய்யப்பட வேண்டும் என கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.

ஜப்பானின் தன்னியக்க பாதுகாப்பு கடற்பாதுகாப்பு படையணிக்கு சொந்தமாக “டெரசுக்கி” கப்பல் இலங்கை வந்துள்ளது

Posted by - April 2, 2017
ஜப்பானின் தன்னியக்க பாதுகாப்பு கடற்பாதுகாப்பு படையணிக்கு சொந்தமாக “டெரசுக்கி” கப்பல் நேற்று (01) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

ராமநாதன் கண்ணனை விலக்கும் யோசனை நிறைவேற்றம்

Posted by - April 2, 2017
மேல் நீதிமன்ற நீதிபதி ராமநாதன் கண்ணனை விலக்கும் யோசனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக நீதிமன்ற சேவைகள் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

ஆர்கே நகர் தொகுதியில் தேர்தல் கமிஷன் அதிரடி அதிகாரிகள் கூண்டோடு மாற்றம்

Posted by - April 2, 2017
* பணப்பட்டுவாடா கும்பலை பிடிக்க புது திட்டம் * சிறிய தெருக்களில் கூட தனிக்குழு பைக்கில் ரோந்து * அமைச்சர்கள்…

கோவை மற்றும் திருப்பூரில் விசைத்தறி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்

Posted by - April 2, 2017
கோவை மற்றும் திருப்பூரில் ஜவுளி உரிமையாளர்களை கண்டித்து கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில்…