முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன், ஓ.பி.எஸ் அணியில் இணைந்தார்

Posted by - April 3, 2017
சென்னையில் முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் இன்று ஓ. பன்னீர்செல்வம் முன்னிலையில் அவரது அணியில் இணைந்தார். ராஜகண்ணப்பனுக்கு ஓ.பி.எஸ். சால்வை அணிவித்து…

கொலம்பிய நிலச்சரிவைத் தொடர்ந்து தற்போது மீட்பு பணிகள் தொடர்கின்றன.

Posted by - April 3, 2017
தென்மேற்கு கொலம்பியாவில் ஏற்பட்ட நிலச்சரிவைத் தொடர்ந்து தற்போது மீட்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலச்சரிவு காரணமாக சுமார் 257…

கடந்த ஆட்சிக் காலத்தில் புறக்கோட்டை வர்த்தகர்களிடம் இருந்து கப்பம் பெறப்பட்டது – அமைச்சர் பைசர்

Posted by - April 3, 2017
கடந்த ஆட்சிக் காலத்தில் பல்வேறு தரப்பினர்களால் கொழும்பு புறக் கோட்டை வர்த்தகர்களிடம் இருந்து கப்பம் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புறக்கோட்டை வர்த்தக…

விமல் வீரவங்சவிற்கு பிணை வழங்குவது குறித்து இன்று அறிவிக்கப்படவுள்ளது

Posted by - April 3, 2017
உண்ணாவிரதம் மேற்கொண்டு கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் விமல் வீரவங்சவிற்கு பிணை வழங்குவது குறித்து இன்று அறிவிக்கப்படவுள்ளது. அரச…

இலங்கையர்கள் உட்பட்ட குடியேறிகள் பலர் மத்திய தரைக்கடலில் காப்பாற்றப்பட்டுள்ளதாக தகவல்

Posted by - April 3, 2017
இலங்கையர்கள் உட்பட்ட குடியேறிகள் பலர் மத்திய தலைக்கடலில் வைத்து காப்பாற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன 480 சட்டவிரோத குடியேறிகள் உள்ளடங்கியுள்ள இரண்டு…

ஊழல்வாதிகளை பாதுகாப்ப அரசாங்கமும் சட்டமா அதிபர் திணைக்களமும் முயற்சி – ஜே வி பி குற்றச்சாட்டு

Posted by - April 3, 2017
அரசாங்கமும் சட்டமா அதிபர் திணைக்களமும் ஆட்சியில் இருந்துகொண்டு ஊழல்களில் ஈடுபடுகின்றவர்களை பாதுகாக்க முயற்சிப்பதாக ஜே வி பி குற்றம் சுமத்தியுள்ளது.…

சைட்டம் தொடர்பில் இன்று இறுதி தீர்மானம்

Posted by - April 3, 2017
சைட்டம் தனியார் பல்கலைக்கழகத்தை தடைசெய்யுமாறு கோரி மேற்கொள்ளப்படவுள்ள தொழிற்சங்க நடவடிக்கை தொடர்பில் இன்று இறுதி தீர்மானத்தை மேற்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரச…

பாகிஸ்தான் இலங்கைக்கு அரிசி அனுப்பியது.

Posted by - April 3, 2017
பாகிஸ்தான் இலங்கைக்கு 3 மில்லியன் மெட்ரிக் டொன் அரிசியை அனுப்பிவைத்துள்ளது. பாகிஸ்தான் உயர்ஸ்தானிகரகம் இதனை தெரிவித்துள்ளது. இலங்கையில் அண்மையில் ஏற்பட்ட…

இலங்கையில் போரின் போது காணாமல் போனோர் விடயத்தில் மேலும் தாமதங்களை ஏற்கமுடியாது – சர்வதேச மன்னிப்பு சபை

Posted by - April 3, 2017
இலங்கையில் போரின் போது காணாமல் போனோர் விடயத்தில் இன்னும் தாமதங்களை ஏற்கமுடியாது என்று சர்வதேச மன்னிப்பு சபை தெரிவித்துள்ளது. மன்னிப்புசபையின்…

தென்கொரிய சரக்கு கப்பல் 22 பேருடன் காணாமல் போயுள்ளது

Posted by - April 2, 2017
தென்கொரியாவிற்கு சொந்தமான சரக்கு கப்பல் ஒன்று 22 பேருடன் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரேசில் இருந்து பொருட்களை ஏற்றிக் கொண்டு…