கொலம்பிய நிலச்சரிவைத் தொடர்ந்து தற்போது மீட்பு பணிகள் தொடர்கின்றன.

221 0

தென்மேற்கு கொலம்பியாவில் ஏற்பட்ட நிலச்சரிவைத் தொடர்ந்து தற்போது மீட்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலச்சரிவு காரணமாக சுமார் 257 பேர் பலியானதுடன் 200க்கும் அதிகமானோர் காணாமல் போயுள்ளனர்.

மீட்பு பணியில் ஆயிரம் இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்த அனர்த்தத்தில் பலியானவர்களில் 44 சிறுவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.