சவுதியில் உயிரிழந்த தனது மனைவியின் உடலை நாட்டுக்கு கொண்டுவர 3 மாதங்களாக போராடும் கணவர் Posted by நிலையவள் - April 4, 2017 வெளிநாட்டு வேலை வாய்ப்பிற்காக சவுதி அரேபியாவிற்கு சென்று கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் உயிரிழந்த தனது மனைவியின் சடலத்தை இலங்கைக்கு…
யாழ். ஆயர்- கல்வி இராஜாங்க அமைச்சர் சந்திப்பு! Posted by தென்னவள் - April 4, 2017 யாழ்ப்பாணம் ஆயருக்கும் கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் அவர்களுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று யாழ்ப்பாணம் ஆயர் இல்லத்தில் நடைபெற்றது.
புதுவருடத்தில் 5,600 பஸ்கள் சேவையில்! Posted by தென்னவள் - April 4, 2017 புதுவருட, வசந்தகாலத்தில், பயணிகளுக்கு சலுகைகளை ஏற்படுத்தும் முகமாக, இலங்கை போக்குவரத்துக்குச் சொந்தமான 5,600 பஸ்களை சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக, இலங்கை போக்குவரத்து…
கொழும்பில் இன்று நீர்விநியோக தடை Posted by நிலையவள் - April 4, 2017 கொழும்பில் பல பகுதிகளில் இன்று 18 மணி நேர நீர்விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது. இதற்கமைய…
முறி மோசடி குறித்த தரப்பினரிடம் அரசியல்வாதிகள் சலுகைகளை பெறுவதாக குற்றச்சாட்டு Posted by நிலையவள் - April 4, 2017 மத்திய வங்கி பிணை முறி மோசடி குறித்த தரப்பினரிடம் அரசியல்வாதிகள் சலுகைகளை பெறுவதாக அனைத்து நிறுவன ஊழியர்கள் சங்கத்தின் தலைவர்…
போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட இந்தியர்களை எதிர்வரும் 8 ம் திகதிவரை பொலீஸ் காவலில் Posted by நிலையவள் - April 4, 2017 காங்கேசன்துறைக் கடற்பரப்பில் நேற்று முன்தினம் அதிகாலையில் கெரோயினுடன் கைது செய்யப்பட 6 இந்தியப் பிரயைகளையும் எதிர் வரும் 8ம் திகதி…
வடக்கு ஆளுநர் தனது அதிகாரத்தை மீறினாரா? விளக்கமிளிக்குமாறு யாழ் மேல் நீதிமன்று உத்தரவு Posted by நிலையவள் - April 4, 2017 வடமாகாண ஆளுநர் ஆட்சித்துறை தலைவராக இருந்து தனது அதிகாரத்தை மீறினாரா? அல்லது தனது அதிகாரத்தை துஸ்பிரயோகம் செய்துள்ளாரா என்பதை விளக்கமளிக்குமாறு…
திருகோணமலையில் கேரளா கஞ்சாவுடன் நால்வர் கைது Posted by நிலையவள் - April 4, 2017 திருகோணமலை – 3ம் கட்டை பிரதேசத்தில் 8 கிராம் கேரள கஞ்சா வைத்திருந்த நால்வரை காவற்துறை கைது செய்துள்ளது. நேற்று…
இரு பெண்கள் உட்பட 6 பேர் வெட்டுக்காயத்துடன் வவுனியா வைத்தியசாலையில் அனுமதி Posted by நிலையவள் - April 4, 2017 வவுனியா, ஆச்சிபுரம் பகுதியில் நேற்று இரவு இரு குழுக்களுக்கிடையே இடம்பெற்ற மோதலில் இரு பெண்கள் உட்பட 6 பேர் காயமடைந்த…
வித்தியா படுகொலை வழக்கின் 10 ஆவது சந்தேக நபரது பிணை மனு மீது இன்று விசாரணை Posted by நிலையவள் - April 4, 2017 யாழ்ப்பாணம், புங்குடுதீவில் பாலியல் வல்லுறவின் பின்னர் படுகொலை செய்யப்பட்ட பாடசாலை மாணவியான சிவலோக நாதன் வித்தியாவின் 10வது சந்தேக நபரின்…