இந்தியா – பாகிஸ்தான் பிரச்சனையில் அமெரிக்கா தலையீடு தேவையில்லை – வெளியுறவு கொள்கை நிபுணர்கள் Posted by தென்னவள் - April 5, 2017 இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே மூன்றாம் தரப்பினரின் தலையீடு தேவையில்லை என வெளியுறவு கொள்கை நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
சுற்றுச்சூழல் பாதிப்பில் இருந்து விடுபடும் வண்ணம் புதிய நகரை கட்டமைக்க சீனா திட்டம் Posted by தென்னவள் - April 5, 2017 சுற்றுச்சூழல் மாசுபாடு மற்றும் நெரிசலில் இருந்து விடுபடும் வண்ணம் புதிய நகரை கட்டமைக்க சீனா முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொழும்பு தென்பகுதி கடற்பரப்பில் கப்பலொன்றில் திடீரென தீப்பரவல் Posted by நிலையவள் - April 5, 2017 கொழும்பு தென்பகுதி கடற்பரப்பில் கப்பலொன்றில் தீப்பரவியுள்ளது. இவ்வாறு தீப்பரவியுள்ள கப்பல், சிங்கப்பூரில் இருந்து எகிப்து நோக்கி பயணித்த கப்பல் என…
அமெரிக்காவில் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் பாஸ்போர்ட் திருட்டு Posted by தென்னவள் - April 5, 2017 அமெரிக்காவில் பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் பாஸ்போர்ட், வங்கி கடன் அட்டை, பணம், பாடல் இசை குறிப்பு ஆகியவை திருடு…
மின்சார சேவையாளர் சங்கத்தினர் இன்று நள்ளிரவு முதல் போராட்டம் Posted by நிலையவள் - April 5, 2017 இலங்கை மின்சார சேவையாளர் சங்கத்தினர் இன்று நள்ளிரவு முதல் நாடுதழுவிய போராட்டத்தை மேற்கொள்ள தீர்மானித்துள்ளனர். வேதன பிரச்சினை தீர்க்கப்படாமை, ஆட்குறைப்பு…
பன்னாட்டு இஸ்லாமிய ராணுவ தலைவராக ரகீல் ஷெரிப் தேர்வு – ஈரான் அதிருப்தி Posted by தென்னவள் - April 5, 2017 சவூதி அரேபியா தலைமையிலான பன்னாட்டு இஸ்லாமிய ராணுவத்தின் தலைவராக பாகிஸ்தான் முன்னாள் இராணுவத் தளபதி ரகீல் ஷெரீப் தேர்வு செய்யப்பட்டுள்ளதற்கு…
பல்வேறு நிகழ்வுகளில் உயிர் இழந்த 15 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரண நிதி Posted by தென்னவள் - April 5, 2017 படகு விபத்து உள்பட பல்வேறு நிகழ்வுகளில் உயிர் இழந்த 15 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரண நிதி…
ரஷ்யாவின் தீவிரவாத தாக்குதலுக்கு இலங்கை ஜனாதிபதி கண்டனம் Posted by கவிரதன் - April 5, 2017 ரஷ்யாவின் சென் பீட்டர்ஸ்பேர்க் நகரின் சுரங்க வழி தொடரூந்து நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட தீவிரவாத தாக்குதலை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன வன்மையாக…
சூரியன் இன்று முதல் இலங்கையில் உச்சத்தில் Posted by கவிரதன் - April 5, 2017 சூரியனானது இன்றுமுதல் இலங்கையில் உச்சம் பெறவுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனால் நாடெங்கிலும் கடும் உஷ்ணமான காலநிலை நிலவும் என்று…
ஒட்டாவா பிரகடனத்தில் இலங்கை கைச்சாத்திட வேண்டும் – பிரித்தானிய வலியுறுத்தல் Posted by கவிரதன் - April 5, 2017 ஒட்டாவா பிரகடனத்தில் இலங்கை கைச்சாத்திட வேண்டும் என்று பிரித்தானிய அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது. கொழும்பில் உள்ள பிரித்தானிய உதவி உயர்ஸ்தானிகர் லோரா…