ஸ்ரீ ல.சு.க.யின் இருவேறு பாதைகள் மே தினக் கூட்டத்தில் தெளிவாகும்- டிலான்

Posted by - April 6, 2017
கண்டியில் நடைபெறவுள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மே தினக் கூட்டத்தின் போது, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினதும், மஹிந்த…

பன்னங்கண்டி மக்களின் போராட்டம் பதினாறாவது நாளாக தொடர்கிறது(காணொளி)

Posted by - April 6, 2017
கிளிநொச்சி பன்னங்கண்டி சரஸ்வதி  கமம்  மற்றும்  ஜொனிக் குடியிருப்பு      பிரதேச மக்கள் தமது   குடியிருப்பு காணிக்கான…

காணாமல் போனோரின் உறவினர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, வவுனியா மாவட்ட இளைஞர்களால் மோட்டார் சைக்கிள் பேரணி (காணொளி)

Posted by - April 6, 2017
வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் மேற்கொள்ளப்பட்டுவரும் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இன்று மோட்டார் சைக்கிள் பவனி ஒன்று நடாத்தப்பட்டுள்ளது.…

இலங்கை மின்சாரசபை ஊழியர்கள் சிலர் நேற்று நள்ளிரவு முதல் வேலை நிறுத்த போராட்டத்தில்..(காணொளி)

Posted by - April 6, 2017
  இலங்கை மின்சாரசபை ஊழியர்கள் சிலர் நேற்று நள்ளிரவு முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கை மின்சாரசபை…

மின்சார சபை சேவையாளர்கள் சங்கத்தின் போராட்டம் தொடர்கிறது

Posted by - April 6, 2017
வேதன பிரச்சினை தீர்க்கப்படாமை மற்றும் ஊழியர்களுக்கு எதிராக ஒடுக்கு முறைக்கு  எதிர்பு தெரிவித்து ஒன்றிணைந்த இலங்கை மின்சார சபை சேவையாளர்கள்…

வல்லப்பட்டைகளுடன் ஒருவர் கைது

Posted by - April 6, 2017
சட்டவிரோதமாக கடத்த முற்பட்ட ஒருதொகை வல்லப்பட்டைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. விமான நிலைய சுங்கப் பிரிவினர் குறித்த வல்லப்பட்டைகளுடன் சந்தேகநபர் ஒருவரையும் கைதுசெய்துள்ளனர்.…

7 இலங்கை மீனவர்களும் தூத்துக்குடி கடலோர பாதுகாப்பு குழுவிடம் ஒப்படைப்பு

Posted by - April 6, 2017
இந்திய கடல் எல்லைக்குள் வைத்து பிடிக்கப்பட்ட இலங்கை மீனவர்கள் 7 பேரும் இன்று தூத்துக்குடி கடலோர பாதுகாப்பு குழுவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். தூத்துக்குடி…

சென்னையில் மூன்று இலங்கையர்கள் கைது

Posted by - April 6, 2017
போலிக் கடவுச்சீட்டை பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் மூன்று இலங்கையர்கள் சென்னை வானூர்தி நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். திருச்சிராப்பள்ளியில் இருந்து…

துமிந்த சில்வா குற்றத்தை இன்றைய தினம் ஒப்புக் கொண்டார்

Posted by - April 6, 2017
சொத்து தொடர்பான விபரங்களை சமர்ப்பிக்க தவறிய வழக்கில் முன்னாள் நாடாளுமன்றஉறுப்பினர் துமிந்த சில்வா குற்றத்தை இன்றைய தினம் ஒப்புக் கொண்டார்.