வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் மேற்கொள்ளப்பட்டுவரும் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இன்று மோட்டார் சைக்கிள் பவனி ஒன்று நடாத்தப்பட்டுள்ளது.…
சட்டவிரோதமாக கடத்த முற்பட்ட ஒருதொகை வல்லப்பட்டைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. விமான நிலைய சுங்கப் பிரிவினர் குறித்த வல்லப்பட்டைகளுடன் சந்தேகநபர் ஒருவரையும் கைதுசெய்துள்ளனர்.…
இந்திய கடல் எல்லைக்குள் வைத்து பிடிக்கப்பட்ட இலங்கை மீனவர்கள் 7 பேரும் இன்று தூத்துக்குடி கடலோர பாதுகாப்பு குழுவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். தூத்துக்குடி…
போலிக் கடவுச்சீட்டை பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் மூன்று இலங்கையர்கள் சென்னை வானூர்தி நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். திருச்சிராப்பள்ளியில் இருந்து…