கிளிநொச்சியில் உள்ள பிரதேச செயலங்களுக்கு உளவுஇயந்திரம் கையளிப்பு

Posted by - April 6, 2017
கிளிநொச்சியில் உள்ள பிரதேச செயலங்களுக்கு உளவுஇயந்திரம் கையளிக்கப்பட்டுள்ளது ஜனாதிபதி  செயலகத்தினால் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சுக்கு கையளிக்கப்பட்ட  நான்கு உளவுஇயந்திரங்களுடன்  கூடிய…

 ‘நாச்சிக்குடா, வலைப்பாடு பகுதிகளுக்கு இறங்குதுறை வேண்டும்’ -கடற்தொழிலாளர்கள்

Posted by - April 6, 2017
கிளிநொச்சி, பூநகரி பிரதேசத்துக்குட்பட்ட நாச்சிக்குடா, வலைப்பாடு உள்ளிட்ட பகுதிகளில், இறங்குதுறைகள் இன்மையால், அப்பகுதி கடற்தொழிலாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.…

யாழ். மீசாலைப் பகுதியில் வெடிக்காத நிலையில் மீட்கப்பட்ட எறிகணை

Posted by - April 6, 2017
யாழ்ப்பாணம் மீசாலைப் பகுதியில் ஆலயம் ஒன்றுக்கு நீர்தாங்கி அமைக்க வெட்டப்பட்ட குழியில் இருந்து வெடிக்காத நிலையில் எறிகணை ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

வடமாகாண சபையில்  நியதிச்சட்டத்துக்கு அங்கிகாரம்

Posted by - April 6, 2017
2017ஆம் ஆண்டின் நீதிமன்ற குற்றப்பணங்களையும் தண்டப்பணங்களையும் கைமாற்றும் நியதிச்சட்டம், வடமாகாண சபையில் இன்று அங்கிகரிக்கப்பட்டுள்ளது. வடமாகாண சபையின் 90ஆவது அமர்வு,…

நாடாளுமன்ற உறுப்பினர்களின் விபரம் இணையத்தில் வெளியீடு

Posted by - April 6, 2017
அமைச்சுக்கள் தொடர்பில் நாடாளுமன்றில் கேள்வி எழுப்பப்படும் போது, அதனுடன் தொடர்புடைய அமைச்சர்கள் நாடாளுமன்றிற்கு வருகை தராமல் இருக்கின்றமை சிக்கல் நிலையை…

இந்தியா, இலங்கைக்கு வருடாந்தம் வழங்கி வரும் அபிவிருத்திக்கான நிதியுதவியை குறைத்தது

Posted by - April 6, 2017
இந்தியா, இலங்கைக்கு வருடாந்தம் வழங்கி வரும் அபிவிருத்திக்கான நிதியுதவி குறைக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

 இருவருக்கு அவைத்தலைமை- சி.வி.கே.சிவஞானம்

Posted by - April 6, 2017
வடமாகாண சபை அவைத் தலைவர் மற்றும் பிரதி அவைத் தலைவர் ஆகியோர் சபையில் இல்லாத நிலையில், மாகாணசபை உறுப்பினர்களான எம்.கே.சிவாஜிலிங்கம்…

சைட்டம் நிறுவனத்தை பயன்படுத்தியே ஆட்சியை கவிழ்க்கப்போகின்றோம்

Posted by - April 6, 2017
சைட்டம் தனியார் பல்கலைக்கழகத்தின் மருத்துவப் பீடத்தில் பயிலும் மாணவர்கள் சிலர் அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை சந்தித்துள்ளதாக தெரியவருகிறது.

உயிரிழந்தது மகாநாயக தேரரா..? மஹிந்த ராஜபக்சவா..?

Posted by - April 6, 2017
உயிரிழந்தது வணக்கத்துக்குரிய அக்கமஹா பண்டித தவுல்தென ஞானீசர மகாநாயக தேரரா..? அல்லது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவா..? என மக்களிடத்தில்…