முசலி மற்றும் மறிச்சுக்கட்டி மக்களின் பிரச்சினை குறித்து அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தைகளில் அழுத்தம் கொடுக்க வேண்டும்- நசீர்

Posted by - April 8, 2017
முசலி மற்றும் மறிச்சுக்கட்டி உள்ள பகுதிகளில் வாழும் மக்களின் பூர்விக இடங்கள் அரச வர்த்தமானியினூடாக கையகப்படுத்தப்பட்டுள்ளமையினால் ஏற்பட்டுள்ள அநீதி தொடர்பில்…

வடக்கு வனஜீவராசிகள் திணைக்கள 2017 வேலைத்திட்டத்துக்கு 600 மில்லியன் ஒதுக்கீடு சாள்ஸ் எம் பி

Posted by - April 8, 2017
வட மாகாண வனஜீவராசிகள்  திணைக்களத்தின் கீழான  அபிவிருத்திப் பணிகளிற்கு இந்த ஆண்டில் 600 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக  தமிழ்த்…

வவுனியா இராணுவத்தினரிடம் உள்ள காணி தொடர்பில் தவறான புள்ளிவிபரம் – வடக்கு அமைச்சர் சத்தியலிங்கம் குற்றச்சாட்டு

Posted by - April 8, 2017
வவுனியா மாவட்டத்தில் வெறும் 7 ஆயிரத்து 504 ஏக்கர் நிலமே படையினர் வசம் உள்ளதாக தேசிய நல்லிணக்க செயலணியால் தெரிவிக்கப்பட்டதானது…

2017 புலமைப்பரிசில் தினத்தை மாற்றுமாறு கோரி வடக்கு கல்வி அமைச்சு கடிதம்

Posted by - April 8, 2017
இந்த ஆண்டின் தரம் 5 புலமைப்பரீட்சையானது வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர்க் கந்தன் ஆலய ரதோற்சவ தினத்தன்று வருவதாக சுட்டிக்காட்டப்பட்டமையினால்…

களுத்துறை சிறைத்தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்ட நபரொருவர் விளக்கமறியலில்

Posted by - April 8, 2017
களுத்துறை சிறைத்தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரொருவர் எதிர்வரும் 17ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சந்தேகநபர்களுக்கு ஆதரவு வழங்கிய…

வடமாகாணத்தில் அகதிகள் இல்லாத நிலமையினை அரசாங்கம் உருவாக்க வேண்டும்:டெய்ஜி டெல் வலியுறுத்தல்

Posted by - April 8, 2017
வடமாகாணத்தில் அகதிகள் இல்லாத நிலமையினை அரசாங்கம் உருவாக்க வேண்டுமென ஐக்கிய நாடுகளுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலய பணிப்பாளர் டெய்ஜி டெல் வலியுறுத்தியதாக…

யாழ்ப்பாண மற்றும் வவுனியா மாவட்டத்தில் போதைவஸ்து பாவனையாளர்கள் அதிகரிப்பு

Posted by - April 8, 2017
யாழ்ப்பாண மற்றும் வவுனியா மாவட்டத்தில் போதைவஸ்து பாவனையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன்…

கடந்த அரசாங்கத்தால் தொழிலாளர்கள் உரிமைகள் மீறப்பட்டன – கபீர்

Posted by - April 8, 2017
கடந்த அரசாங்கம் தொழிலாளர்கள் உரிமையை மீறி அவர்களின் ஊழியர் சேமலாப நிதியை கூட பெற்றுக்கொடுக்க வில்லை என அமைச்சர் கபீர் ஹசீம்…

மருத்துவர்களின் பணிப்புறக்கணிப்பு இன்றுடன் நிறைவு

Posted by - April 8, 2017
மாலபே தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிர்ப்பு தெரிவித்து அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்று காலை…