புத்தாண்டை முன்னிட்டு மட்டக்களப்பில் சமுர்த்தி விற்பனைச் சந்தை Posted by நிலையவள் - April 8, 2017 தமிழ் – சிங்கள புத்தாண்டை முன்னிட்டு, மட்டக்களப்பில் சமுர்த்தி விற்பனைச் சந்தை இன்று காலை மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி…
நாமல் ராஜபக்ஷ உட்பட 5 பேருக்கு எதிராக குற்றப் பத்திரிக்கை தாக்கல் Posted by நிலையவள் - April 8, 2017 நிதி மோசடி எனும் குற்றச்சாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உட்பட 5 பேருக்கு எதிராக குற்றப் பத்திரிக்கை தாக்கல்…
3 மாத காலப் பகுதியில் 30 ஆயிரத்து 486 பேருக்கு டெங்கு Posted by நிலையவள் - April 8, 2017 வருடத்தின் 3 மாத காலப் பகுதியில் 30 ஆயிரத்து 486 பேருக்கு டெங்கு நோய் தொற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின்…
யானை தாக்கி ஒருவர் பலி Posted by நிலையவள் - April 8, 2017 ஒக்கம்பிடிய – தியதெல்ல பிரதேசத்தில் யானை தாக்கி நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று இரவு யானை தாக்குதலில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…
அரசாங்கம் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறியுள்ளது! Posted by தென்னவள் - April 8, 2017 அரசாங்கம் நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார்.
ஜனாதிபதி விருதுகளை பெற்ற பிரபல இயக்குனர் காலமானார்! Posted by தென்னவள் - April 8, 2017 இலங்கையின் பிரபல சிங்கள திரைப்பட இயக்குனரான வசந்த ஓபேசேகர இன்று காலை காலமானார்.
நீண்ட காலம் ஆண்டிபயாடிக் உட்கொள்வோருக்கு புற்றுநோய் ஆபத்து? Posted by தென்னவள் - April 8, 2017 நீண்ட காலமாக ஆண்டிபயாடிக் மருந்துகளை உட்கொள்பவர்களின் குடலில் ஒரு வித வளர்ச்சி ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், அது புற்றுநோய் ஏற்படுவதற்கு முக்கிய…
இடைவெளி – விரியுமா, சுருங்குமா? செல்வரட்னம் சிறிதரன் Posted by தென்னவள் - April 8, 2017 இலங்கை அரசின் மீது வாள்போல தொங்கிக் கொண்டிருப்பதாகக் கூறப்பட்ட ஐநா மனித உரிமைப் பேரவையின் 2015 ஆம் ஆண்டு தீர்மானம்…
புத்தாண்டுக்கு பின்னர் புதிய அரசியல் வேலைத்திட்டம்:மைத்திரிபால சிறிசேன Posted by தென்னவள் - April 8, 2017 புத்தாண்டுக்கு பின்னர், குறைகள், தாமதங்களை போக்கி நாட்டை முன்னோக்கி இட்டுச் செல்ல வலுவான வேலைத்திட்டத்தை முன்னெடுக்க போவதாக ஜனாதிபதி மைத்திரிபால…
மது வருமான நிதியால் நாட்டை அபிவிருத்தியடையச் செய்ய முடியாது! Posted by தென்னவள் - April 8, 2017 மனிதவளத்தை நாசமாக்கும் மதுவருமான நிதியால் நாட்டை அபிவிருத்தியடையச் செய்ய முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார்.