எனது அனுமதியின்றி முக்கிய தீர்மானங்களை எடுக்கக் கூடாது

Posted by - April 13, 2017
எனது அனுமதியின்றி கல்வி அமைச்சின் சில முக்கிய தீர்மானங்களை எடுக்கக் கூடாது என கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம்…

அனைவரும் எம்மை கைவிட்டுள்ளனர் காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் பரிதவிப்பு!

Posted by - April 13, 2017
ஐ.நா சபை உட்பட நம்பி யவர்கள் அனைவரும் கைவிட்டுள்ள நிலையில் தமது போராட்டம் பெரும் நெருக்கடிமிக்கதாக மாறியுள்ளதாக வலிந்து காணாமல்…

மீள்குடியேறும் மக்களுக்கு அடிப்படை வசதிகளை உடனடியாக பெற்று கொடுக்க வேண்டியது, அரசாங்கத்தின் கடப்பாடு

Posted by - April 13, 2017
“மீள்குடியேறும் மக்களுக்கு அடிப்படை வசதிகளை உடனடியாக பெற்று கொடுக்க வேண்டியது, அரசாங்கத்தின் கடப்பாடு. அதில் நாம் தான்தோன்றித்தனமாகத் தலையீடு செய்ய…

புத்தாண்டின் பின்னர் அரசாங்கத்தில் பெரிய மாற்றம்: ஜனாதிபதி திட்டம்

Posted by - April 13, 2017
தமிழ், சிங்கள புத்தாண்டின் பின்னர் அரசாங்கத்தில் பெரிய மாற்றங்கள் சிலவற்றை செய்ய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது.

நுவரெலியா ஹட்டன் நகரில், புத்தாண்டை முன்னிட்டு, இரவு வேளைகளில் பொலிஸார் ரோந்துப் பணியில்… (காணொளி)

Posted by - April 13, 2017
நுவரெலியா ஹட்டன் நகரில், இரவு வேளைகளில் பொலிஸார் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். புதுவருடத்தை முன்னிட்டு, வெளிமாவட்டங்களில் இருந்து ஹட்டன்…

சித்திரைப் புத்தாண்டு வியாபார நடவடிக்கைகள் புத்தளம் நகரில் களைகட்டியுள்ளன (காணொளி)

Posted by - April 13, 2017
நாளை மலரவிருக்கும் ஏவிளம்பி சித்திரை வருடப்பிறப்பை கொண்டாட புத்தளம் மக்கள் தயாராகி வருகின்றனர். சித்திரைப் புத்தாண்டை கொண்டாட, தமிழ் மற்றும்…

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனைத்து குருதி வகைகளும் அவசியம் தேவைப்படுகிறது- கலாநிதி ஜனனி தவராசா (காணொளி)

Posted by - April 13, 2017
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனைத்து குருதி வகைகளும் அவசியம் தேவைப்படுவதாக யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை வைத்திய கலாநிதி ஜனனி தவராசா…

கிளிநொச்சியில், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் போராட்டம் 53 ஆவது நாளாகவும்——- (காணொளி)

Posted by - April 13, 2017
கிளிநொச்சியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் மேற்கொள்ளப்பட்டுவரும் தொடர் கவனயீர்ப்பு போராட்டம், இன்று 53 ஆவது நாளாகவும் நடைபெற்று வருகின்றது.…

கிளிநொச்சி பன்னங்கண்டி சரஸ்வதி கமம் மற்றும் ஜொனிக் குடியிருப்பு மக்கள் தொடர்ச்சியாக போராட்டத்தில்…… (காணொளி)

Posted by - April 13, 2017
கிளிநொச்சி பன்னங்கண்டி சரஸ்வதி கமம் மற்றும் ஜொனிக் குடியிருப்பு மக்களின் போராட்டம் இன்று 23 ஆவது நாளை எட்டியுள்ளது. கிளிநொச்சி…

சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்தனர்

Posted by - April 13, 2017
சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்ட எரிஸ் 13 கப்பலில் இருந்த இலங்கையர்கள் குழு நாட்டை வந்தடைந்துள்ளனர்.