வடக்கில் கூட்டுக்குடும்ப வாழ்க்கை முறை அருகி வருகின்றது – சிறுவர் நன்னடத்தை அதிகாரி

Posted by - April 22, 2017
வடக்கில் கூட்டுக்குடும்ப வாழ்க்கைமுறை அருகி வருவதால் பாலகர் பகற்பராமரிப்பு நிலையங்களை அதிகரிக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது என தெரிவித்த நன்நடத்தை…

மைத்திரிபால சிறிசேனவுக்கு தனியார் காணிகளை விடுவிப்போம் என்ற உறுதி மொழியின் என்ற அடிப்படையில் ஆதரவு வழங்கினோம்- சுமந்திரன் எம் பி

Posted by - April 22, 2017
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி வேட்பாளராக இருந்த போது “தனியார் காணிகள் அனைத்தையும் விடுவிப்பதாக எழுத்து மூலம் எமக்கு வாக்குறுதி…

மீதொட்டமுல்லை குப்பை அகற்றும் பணிகள் விரைவாக இடம்பெற வேண்டுமாம் – மஹிந்த

Posted by - April 22, 2017
கழிவுகளை அகற்றுவதற்காக சரியான வேலைத் திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த…

செயலிழந்த நுரைச்சோலை மின் பிறப்பாக்கி இன்று வழமைக்கு திரும்பும்

Posted by - April 22, 2017
நுரைச்சோலை அனல் மின்நிலையத்தில் செயலிழந்த முதலாவது மின் பிறப்பாக்கியின் மீள் திருத்த நடவடிக்கை இன்றை தினத்திற்குள் நிறைவு செய்ய எதிர்ப்பார்த்துள்ளதாக…

இராணுவ மய நீக்கமே நிலத்தையும் உளத்தையும் விடுவிக்கும்!

Posted by - April 22, 2017
இலங்கை அரச படைகளின் ஆக்கிரமிப்பில் உள்ள காணிகளை விடுவிக்கும் சந்திப்பு ஒன்று அண்மையில் இலங்கை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்

கொழும்பு மற்றும் அதனை சூழவுள்ள புறநகர்களில் பாரிய ஆபத்து

Posted by - April 22, 2017
கொழும்பு மற்றும் அதனை சூழவுள்ள புறநகர்களில் பாரிய ஆபத்து ஏற்படவுள்ளதாக பொறியியலாளர்கள் எச்சரித்துள்ளனர்.

கூட்டு எதிர்கட்சியில் செயற்படும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் கண்டியில் இடம்பெறும் கட்சியின் மே தின கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு அழைப்பு

Posted by - April 22, 2017
கூட்டு எதிர்கட்சியில் செயற்படும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் கண்டியில் இடம்பெறும் கட்சியின் மே தின கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு…

மீதொட்டமுல்ல சம்பவம் குறித்த விவாதம் திங்கட்கிழமை நடைபெறாது

Posted by - April 22, 2017
மீதொட்டமுல்ல சம்பவம் குறித்த பாராளுமன்ற விவாதம் எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறாது என தெரிவிக்கப்படுகிறது.

தராதரம் பார்க்காமல் கைது செய்ய வேண்டும் : பொலிஸ்மா அதிபர் உத்தரவு!

Posted by - April 22, 2017
குப்பை அகற்றல் நடவடிக்கைகளுக்கு எதிராக போராட்டம் நடத்துவோரை கைது செய்யுமாறு பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர உத்தரவிட்டுள்ளார்.

முள்ளிவாய்க்கால் படுகொலையை நினைவுகூருவது மட்டும் அல்ல நடைபெற்ற தமிழின அழிப்புக்கு நீதி கோருவோம்- தமிழின அழிப்பு நாள் – யேர்மனி

Posted by - April 22, 2017
தமிழர் வரலாற்றிலே மறக்க முடியாத நாட்கள், நீண்ட பெரு வலியுடன் ஈழத்தமிழர்களின்இறுதி மூச்சுக்காற்று தாயக மண்ணிலே புதையுண்டு, எரியுண்டு, கதறக்…