வடக்கு மாணவர்களுக்கு துருக்கி உதவி Posted by தென்னவள் - April 23, 2017 வட மாகாணத்தில் பின்தங்கிய நிலையில் காணப்படும் மாணவர்களுக்கான உதவிகளை வழங்க துருக்கி அரசாங்கம் முன்வந்துள்ளது.
ஆசிய பசுபிக் வலய இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்களின் சந்திப்பு Posted by தென்னவள் - April 23, 2017 ஆசிய பசுபிக் வலய இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்களின் வலய சந்திப்பு எதிர்வரும் 25 மற்றும் 26ம் திகதிகளில் கொழும்பில் இடம்பெற…
அரச நிறுவனங்களின் செயல்திறன் குறித்த புதிய ஆய்வறிக்கை வௌியானது Posted by தென்னவள் - April 23, 2017 செயல்திறன் வீழ்ச்சியடைந்துள்ள அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்கள் சம்பந்தமாக அரச தொழிற்சங்கச சம்மேளனம் ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளது.
நிலையான பொருளாதாரத்தை எற்படுத்த வெற்றிகரமான வேலைத்திட்டம் Posted by தென்னவள் - April 23, 2017 தற்போதைய அரசாங்கத்தின் வேலைத்திட்டங்கள் மேலும் இரண்டு வருடங்களுக்கு முன்னெடுத்துச் செல்லப்பட்டால் நிலையான பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியும் என்று பெருந்தோட்டத்துறை அமைச்சர்…
கேரளா கஞ்சா விநியோகம் செய்தவர் கைது Posted by தென்னவள் - April 23, 2017 ஒரு தொகை கேரளா கஞ்சாவை விநியோகம் செய்து கொண்டிருந்த நபர் ஒருவர் வத்தளை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
SAITM தொடர்பான அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை Posted by தென்னவள் - April 23, 2017 மாலபே சய்டம் நிறுவனம் தொடர்பில் அரசின் நிலைப்பாட்டில் எவ்வித மாற்றங்களும் இல்லை என்று உயர் கல்வி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல…
தமிழக உள்மாவட்டங்களில் 4 நாட்கள் ஓரிரு இடங்களில் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல் Posted by தென்னவள் - April 23, 2017 தமிழகத்தின் உள் மாவட்டங்களில் 4 நாட்கள் ஓரிரு இடங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சமூக பழக்க வழக்கத்தை சுட்டிக்காட்டி தீர்ப்பு அளிக்கக்கூடாது Posted by தென்னவள் - April 23, 2017 சமூக பழக்க வழக்கத்தை சுட்டிக்காட்டி தீர்ப்பு அளிக்கக்கூடாது என்று கீழ்கோர்ட்டுக்கு, ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
பாகிஸ்தானில் 400-க்கும் மேற்பட்ட போராளிகள் சரண் Posted by தென்னவள் - April 23, 2017 பாகிஸ்தானில் 400-க்கும் மேற்பட்ட போராளிகள் தங்கள் ஆயுதங்களை மாகாண முதல்-மந்திரி முன்னிலையில் ஒப்படைத்து சரண் அடைந்தனர்.
பாகிஸ்தான் பிரதமருக்கு எதிராக கோஷம்: 5 இளம் விளையாட்டு வீரர்கள் கைது Posted by தென்னவள் - April 23, 2017 பாகிஸ்தான் பிரதமருக்கு எதிராக கோஷங்களை எழுப்பிய 5 இளம் விளையாட்டு வீரர்கள் ரயில்வே போலீசாரால் கைது செய்யப்பட்டனர். பாகிஸ்தானில் பிரதமருக்கு…