வவுனியாவில் வடக்கு மாகாணத்தின் புதுவருட விளையாட்டுப் போட்டி நிகழ்வுகள்(காணொளி)

Posted by - April 23, 2017
புதுவருடத்தை முன்னிட்டு வடக்கு மாகாணத்தில் விளையாட்டுப் போட்டிகள் இன்று வவுனியாவில் நடைபெற்றன. வவுனியா நகரசபை மைதானத்தில் இன்று காலை புதுவருட…

யாழ்ப்பாணத்தில் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள 700 குடும்பங்களுக்கு உதவித் திட்டங்கள் (காணொளி)

Posted by - April 23, 2017
  யாழ்ப்பாணத்தில் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள 700 குடும்பங்களுக்கு, இலங்கையில் உள்ள துருக்கி நாட்டு உயர்ஸ்தானிகராலயத்தால் உதவித் திட்டங்கள் நேற்று…

மீதொட்டமுல்ல குப்பை மேடு சரிந்தது ஏன்? கோத்தபாய விளக்கம்

Posted by - April 23, 2017
கடந்த ஆட்சிக்காலத்தில் கொழும்பில் சேகரிக்கப்படும் குப்பைகளை புத்தளத்தில் கொட்டுவதற்கான திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டதாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ…

மட்டக்களப்பு சிறைச்சாலையில், இன்று புதுவருட கலை, கலாசார நிகழ்வுகள் (காணொளி)

Posted by - April 23, 2017
சித்திரை  புதுவருடத்தை முன்னிட்டு  கலை, கலாசார விளையாட்டு நிகழ்வுகள்   இன்று  மட்டக்களப்பு சிறைச்சாலையில் நடாத்தப்பட்டன. இலங்கை சிறைக்கைதிகளின் நலன்புரிச் சங்கம்…

மட்டக்களப்பு ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலைக்கு, ஒரு தொகை மருத்துவ உபகரணங்கள் (காணொளி)

Posted by - April 23, 2017
அவுஸ்ரேலிய மருத்துவ உதவி நிறுவனமும், அவுஸ்ரேலிய ரொட்டறிக் கழகமும் இணைந்து மட்டக்களப்பு ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலைக்கு ஒரு தொகை மருத்துவ…

வெளிநாடுகள் கோரினால் என்னையும் நாடு கடத்தலாம் : மகிந்த ராஜபக்ச

Posted by - April 23, 2017
நாட்டில் நடந்த 30 ஆண்டு கால யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து நாட்டில் அமைதியை ஏற்படுத்திக்கொடுத்த தான் உட்பட படையினருக்கு…

வேலையற்ற பட்டதாரிகளுக்கு பரீட்சைகள் வைத்து வேலைவாய்ப்புகள் வழங்கப்படவுள்ளதாக அமைச்சர் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ள கருத்தினை ஏற்றுக்கொள்ள முடியாது – பட்டதாரிகள(காணொளி)

Posted by - April 23, 2017
  மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் மட்டக்களப்பு காந்திபூங்கா முன்பாக மேற்கொண்டுவரும் சத்தியாக்கிரக போராட்டம் 62ஆவது நாளாக இன்றும் முன்னெடுக்கப்பட்டு…

பத்தனை போகாவத்தை தோட்டத்தில் 60 தனி வீடுகளை அமைப்பதற்காக அடிக்கல் நாட்டப்பட்டது. (காணொளி)

Posted by - April 23, 2017
மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சின் பசும்பொன் வீடமைப்பு திட்டத்தின் கீழ், பத்தனை போகாவத்தை தோட்டத்தில் 60…

கிளிநொச்சியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் உதைப்பந்தாட்டப் போட்டி

Posted by - April 23, 2017
கிளிநொச்சியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் உதைப்பந்தாட்டப் போட்டி மாவை சேனாதிராஜா முதன்மை விருந்தினர். கிளிநொச்சி உதயதாரகை விளையாட்டு மைதானத்தில்  பாராளுமன்ற உறுப்பினரும்…

47 ஆவது நாளாக தோடரும் போராட்டம் முள்ளிவாய்க்கால் கிழக்கு மாதர் சங்கத்தினர் ஆதரவு

Posted by - April 23, 2017
முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கூடாரம் அமைத்துள்ள காணாமல் ஆக்கப்பட்டோரின்  உறவுகள்  முன்னெடுத்துவரும் போராட்டம் இன்றுடன் நாற்ப்பத்து ஏழாவது  நாளாக…