கிளிநொச்சி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டம் 72 வது நாளாக தொடர்கிறது

Posted by - May 2, 2017
கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின்  கவனயீர்ப்பு போராட்டம் இன்று   செவ்வாய்க்கிழமை    எழுபத்தி…

தாயும் கர்பிணி மகளும் கொலை

Posted by - May 2, 2017
ஹம்பந்தொட்டை – ஹுங்கம பகுதியில் இன்று இடம்பெற்ற இரட்டைக் கொலை தொடர்பிலான விசாரணைகளுக்காக மூன்று காவற்துறைக் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. இன்று…

மன்னார் மறைமாவட்ட ஆயர் வடக்கு முதலமைச்சர் விசேட சந்திப்பு

Posted by - May 2, 2017
இன்றைய தினம் வடமாகாண முதலமைச்சர் மாண்புமிகு நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் அவர்கள் மன்னார் ஆயர் இல்லத்துக்கு விசேட விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார். இவ்விஜயத்தின்…

யாழில்முன்னேற்றப் பாதையில் யாழ்க்கோ.நிறுவனம்

Posted by - May 2, 2017
யாழ்கோ நிறுவனத்துக்கு பால் பரிசோதனை மானிகள் வடக்கு கால்நடை அமைச்சு வழங்கியது.பாலின் தரத்தைக் கண்டறிவதற்கான பால் பரிசோதனை மானிகளை வடக்கு…

சர்வதேச போதைப் பொருள் வர்த்தகரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த உத்தரவு

Posted by - May 2, 2017
சர்வதேச போதைப் பொருள் வர்த்தகரான மொஹமட் சித்திக்கை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு, வெலிக்கடை சிறைச்சாலைகள் ஆணையாளருக்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம்…

 விடுதிக்கல் கிராமத்தில் குப்பை போடுவதற்கு எதிர்ப்பு

Posted by - May 2, 2017
மட்டக்களப்பு, மண்முனை தென்மேற்குப் பிரதேச சபை பிரிவுக்குட்பட்ட விடுதிக்கல் கிராமத்திலுள்ள குப்பைமேட்டுப் பகுதியில் குப்பை போடுவதைக் கண்டித்து இன்று ஆர்ப்பாட்டத்தில்…

 வங்கியில் வைப்பிலிட கொண்டுசென்ற பணம் கொள்ளை

Posted by - May 2, 2017
ஹொரனை, அரமணகொல்ல பகுதியில் உள்ள வங்கியொன்றில் வைப்பிலிடுவதற்காக கொண்டு செல்லப்பட்ட 31 இலட்சம் ரூபாய் பணம், கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கிண்ணியாவில் கசிப்பு உற்பத்தி நிலையம் சுற்றி வளைப்பு

Posted by - May 2, 2017
திருகோணமலை கிண்ணியா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கண்டல்காடு களப்பு பிரதேசத்தில் கசிப்பு உற்பத்தி செய்யும் இடம் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

உதய கம்மன்பில வௌிநாடு செல்ல கொழும்பு மேல் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது

Posted by - May 2, 2017
பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில வௌிநாடு செல்ல கொழும்பு மேல் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

மியன்மார் அகதிகளை மிரிஹான தடுப்பு முகாமில் தங்க வைக்க உத்தரவு

Posted by - May 2, 2017
யாழ்ப்பாணம் காங்கேசந்துறை கடற்பரப்பில் மீட்கப்பட்ட 30 மியன்மார் அகதிகளையும் மிரிஹான தடுப்பு முகாமில் தங்க வைக்குமாறு மல்லாகம் நீதிவான் நீதிமன்றம்…