வங்கியில் வைப்பிலிட கொண்டுசென்ற பணம் கொள்ளை

201 0

ஹொரனை, அரமணகொல்ல பகுதியில் உள்ள வங்கியொன்றில் வைப்பிலிடுவதற்காக கொண்டு செல்லப்பட்ட 31 இலட்சம் ரூபாய் பணம், கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.