தமிழக மீனவர்களையும் அவர்களின் படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு தமிழக முதலமைச்சர் மோடியிடம் கோரிக்கை

Posted by - May 25, 2017
இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள உள்ள தமிழக மீனவர்களையும் அவர்களின் படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு தமிழக முதலமைச்சர் கே.பழனிச்சாமி, பிரதமர்…

கிழக்கிலும் ஒரு முள்ளிவாய்க்கால் கொடூரம் நடக்காது தடுத்தது சந்திரகாந்தனின் தூரநோக்கிய சிந்தனையே – பூ.பிரசாந்தன்

Posted by - May 25, 2017
வடக்கில் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த அனைத்து அப்பாவிப்பொதுமக்களின் ஆத்மாசாந்திக்காக எப்போதும் நாம் பிராத்திப்பதுடன் அவர்களின் உறவுகள் இந்த கொடூர பாதிப்பு வேதனையிலிருந்து…

மன்னார் பொது மாயனத்திற்கு பின் பகுதியில் கொட்டப்படுகின்ற கழிவுப்பொருட்கள் எறியூட்டப்படுகின்றமையினால் மக்கள் பாதிப்பு

Posted by - May 25, 2017
மன்னார் நகர சபையினால் மன்னார் பகுதியில் சேகரிக்கப்படுகின்ற கழிவுப்பொருட்கள் மன்னார்-தலைமன்னார் பிரதான வீதியில் உள்ள மன்னார் பொது மாயனத்திற்கு பின்…

இரத்தினபுரி மாவட்டத்தில் 58 குடும்பங்களை சேர்ந்த 220 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்

Posted by - May 25, 2017
இரத்தினபுரி மாவட்டத்தில்; நேற் அதிகாலை முதல் தொடர்ந்து கடும் காற்றுடன் கூடிய மழை பெய்து வருவதால் இரத்தினபுரி. பெல்மதுளை, குருவிட்ட,…

இளைஞன் பலி

Posted by - May 25, 2017
கிளிநொச்சி கனகாம்பிக்கைக்குளத்தில் குளிக்கச்சென்ற இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி கனகாம்பிகைக்குளத்தில் இன்று கிளிநொச்சி கனகாம்பிகைக்குளத்தைச் சேர்ந்த…

மங்களவின் கடமைகளை பொறுப்பேற்ற ரவி

Posted by - May 25, 2017
முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க,வெளிவிவகார அமைச்சராக தனது கடமைகளை இன்றைய தினம் பொறுப்பேற்றுள்ளார். தேசிய அரசாங்கத்தின் நிதி அமைச்சராக…

முயற்சித்து முன்னேற வேண்டுமே தவிர கடைகளுக்கு தீ வைத்து முன்னேற முடியாது – விஜய உந்துபிடிய

Posted by - May 25, 2017
திறமை, பண்பாடுகளினூடாகவே முஸ்லிம்கள் வியாபாரத்தில் முன்னிற்கின்றனர். முஸ்லிம்கள் எவ்வாறு முன்னேற்றமடைந்தார்களோ அவ்விதம் முயற்சித்து முன்னேற வேண்டுமே தவிர கடைகளுக்கு தீ…

ஊடக அமைச்சின் மூன்று நிறுவனங்களை தனக்கு தருமாறு கயந்த கோரிக்கை

Posted by - May 25, 2017
ஊடக அமைச்சின் கீழ் இயங்கி வரும் மூன்று நிறுவனங்களை தனது புதிய அமைச்சின் கீழ் கொண்டு வருமாறு  ஜனாதிபதியிடம் கோரிக்கை…

ரத்துபஸ்வல சம்பவம்: பிரிகேடியர் குணவர்தன கைது

Posted by - May 25, 2017
ரத்துபஸ்வல பிரதேசத்தில் குடிநீர் கோரிப் போராடிய பிரதேசவாசிகள் மீது தாக்குதல் நடத்த ஆணை பிறப்பித்ததாகக் குறிப்பிடப்படும் இராணுவ உயரதிகாரியான பிரிகேடியர்…

ஞானசார தேரரை கைது செய்ய பொலிஸ் குழுக்கள் களத்தில்

Posted by - May 25, 2017
பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரரை கைது செய்ய பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸ் அதிகாரிகளின்…