அரச ஊழியர்களுக்கு மக்களுக்கான கடமைகளை நிறைவேற்றும் முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது- பி.வி.அபயக்கோன்

Posted by - January 2, 2017
அரசியல் அதிகார மட்டங்களில் எடுக்கப்படுகின்ற தீர்மானங்களின் ஊடாக மக்களுக்கான கடமைகளை நிறைவேற்றும் முக்கிய பொறுப்பு அரச ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என…

ஊழல் மோசடிகள் குறித்த விசாரணைகளுக்கு விசேட நீதிமன்றம்

Posted by - January 2, 2017
பாரியளவிலான ஊழல் மோசடிகள் தொடர்பிலான வழக்குகளை விசாரணை செய்வதற்கு இந்த ஆண்டில் விசேட நீதிமன்றமொன்றை நிறுவுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. நீதிமன்றங்களில் குவிந்து…

கிழக்கிலிருந்து போதையை முற்றாக ஒழிக்கும் ஆண்டாக 2017ஆம் ஆண்டு அமையும்

Posted by - January 2, 2017
கிழக்கிலிருந்து  போதையை முற்றாக ஒழிக்கும்  ஆண்டாக 2017ஆம் ஆண்டு அமையும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்…

32 ஆண்டுகளுக்கு பின்னர்.. யாழ்ப்பாணம் – இந்தியாவுக்கு இடையில் பயணிகள் கப்பல் சேவை

Posted by - January 2, 2017
32 வருடங்களின் பின்னர் இன்று முதல் யாழ்ப்பாணம் மற்றும் இந்தியாவுக்கு இடையில் பயணிகள் சேவை ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளது.

மைத்திரி – மஹிந்த இணைய வேண்டும் என்பதே தந்தையின் பிரார்த்தனை – விதுர விக்ரமநாயக்க

Posted by - January 2, 2017
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் மஹிந்த ராஜபக்ஸ ஆகியோர் இணைந்து செயற்பட வேண்டும் என்பதே தமது தந்தையின் ஏக பிரார்த்தனையாக…

ஜனநாயகப் போராளிகள் கட்சியைச் சேர்ந்த முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர் இனியவன் சாவகச்சேரியில் துாக்கில்!

Posted by - January 2, 2017
ஜனநாயகப்போராளிகள் கட்சி முக்கியஸ்தரும் விடுதலைப்புலிகளின் முன்னாள் போராளியுமான இனியவன் சாவகச்சேரிப் பகுதியில் துாக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்படுகின்றார்.

2016 டிசம்பர் 31,… தீர்வு நாள்!

Posted by - January 2, 2017
“தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கு, 2016ஆம் ஆண்டுக்குள் தீர்வு காணப்பட்டுவிடும். அதற்கான முயற்சிகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எந்தவித விட்டுக்…

மவுஸ்ஸாக்கலை நீர்தேக்க பகுதியில் பெண்ணின் சடலம் மீட்பு.

Posted by - January 2, 2017
நல்லதண்ணி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மோகினி எல்ல நீர்வீழ்ச்சிக்கு கீழ் பகுதியில் உள்ள மவுஸ்ஸாக்கலை நீர்தேக்கம் சங்கமிக்கும் இடத்தில் கரை ஒதுங்கிய…

இந்தியா – இலங்கை மீனவர் பிரச்சினை தொடர்பான இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தை

Posted by - January 2, 2017
இந்தியா – இலங்கை மீனவர் பிரச்சினை தொடர்பான இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தை இன்று இடம்பெறவுள்ளது. இம்முறை குறித்த பேச்சுவார்த்தையை கொழும்பில்…

போதைப் பொருளுடன் இங்கிலாந்துப் பிரஜை உட்பட அறுவர் கைது

Posted by - January 2, 2017
வெலிகம – மிரிஸ்ஸ பகுதியில் கொகேன் மற்றும் கஷீஸ் எனும் போதைப் பொருளுடன் இங்கிலாந்துப் பிரஜை ஒருவர் உட்பட அறுவர்…