ரஷ்ய பெண்ணுக்கு பாலியல் தொல்லை – காவல்துறையின் ஒருவருக்கு விளக்கமறியல் ஒருவருக்கு பிணை Posted by கவிரதன் - January 29, 2017 கல்கிசை கடற்கரை பகுதியில் வைத்து ரஷ்ய பெண்ணொருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட காவல்துறையைச் சேர்ந்த…
கல்முனையின் ஆணின் உடலம் மீட்பு Posted by கவிரதன் - January 29, 2017 கல்முனை நற்பிட்டிமுனைக் கிராமத்தில் ஆணொருவரின் உடலம் அவரது உறவினர் ஒருவரின் வீட்டிலிருந்து இன்று மீட்கப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்தனர். உடலமாக மீட்கப்பட்டவர்…
மன்னார் படகு விபத்து தந்தையும் மகனும் பலி Posted by கவிரதன் - January 29, 2017 மன்னார் சவூத்பார் கடற் பிரதேசத்தில் படகு ஒன்று விபத்துக்குள்ளானதில் 9 வயது சிறுவன் ஒருவனும் அவனது தந்தையும் உயிரிழந்தனர். இவர்களது…
சுற்றுலாப் பயணிகளுடன் மலேஷிய படகு ஒன்று காணாமல் போயுள்ளது. Posted by கவிரதன் - January 29, 2017 சுற்றுலாப் பயணிகளுடன் பயணித்த மலேஷிய படகு ஒன்று காணாமல் போய் உள்ளதாக மலேஷிய கரையோர காவல்படையினர் தெரிவித்துள்ளனர். காணாமல் போன…
டொனால்ட் ட்ரம்பின் அகதிகளை நாடுகடத்தும் நடவடிக்கைகளுக்கு இடைக்கால தடை Posted by கவிரதன் - January 29, 2017 அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அகதிகளை நாடுகடத்தும் நடவடிக்கைகளுக்கு இடைக்கால தடை ஒன்றினை அமெரிக்க நீதிமன்றம் ஒன்று விதித்துள்ளது. நுழைவு…
மாணவர்கள் இன மத மொழி போதமின்றி கல்வி பயில வேண்டும் – கல்வி இராஜாங்க அமைச்சர் Posted by கவிரதன் - January 29, 2017 இலங்கையில் இன ஐக்கியத்தையும் நல்லுறவையும் பேணுவதற்கு மாணவர்கள் இன மத மொழி போதமின்றி கல்வி பயில வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.…
காத்தான்குடியில் ஆணின் உடலம் மீட்பு Posted by கவிரதன் - January 29, 2017 காத்தான்குடி – பாலமுனை – நடுவோடை கடற்கரைப் பகுதியில் கரையொதுங்கிய நிலையில் ஆணெருவரின் உடலம் மீட்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட உடல் இதுவரையில்…
எதிர்வரும் காலங்களில் கடற்தொழில்துறை பல பிரச்சினைக்கு முகங்கொடுக்கும் – கடற்றொழில்துறை அமைச்சர் எச்சரிக்கை Posted by கவிரதன் - January 29, 2017 அருகிவரும் மீனினங்களை பெருக்கமடையச் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளாமை காரணமாக எதிர்வரும் காலங்களில் கடற்தொழில் துறை பல பிரச்சினைக்கு முகங்கொடுக்கும் என…
அரசாங்கம் தனியாருக்கு சொந்தமான சொத்துக்களை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்பனை செய்ய ஆரம்பித்துள்ளது-கூட்டு எதிர்க்கட்சி Posted by நிலையவள் - January 29, 2017 கொழும்பு கொம்பனித் தெருவில் உள்ள தனியார் காணி ஒன்றை வரிச்சலுகையின் கீழ் வெளிநாட்டு நிறுவனம் ஒன்றுக்கு விற்பனை செய்ய அரசாங்கம்…
எவர் முயற்சித்தாலும் அரசாங்கத்தை மாற்ற முடியாது-மைத்திரிபால சிறிசேன Posted by நிலையவள் - January 29, 2017 நனவாகாத கனவுகளுடன் அரசாங்கத்தை மாற்ற எவர் முயற்சித்தாலும் அந்த நோக்கத்தை நிறைவேற்றிக்கொள்ள முடியாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.…