கடும் எச்சரிக்கையுடனான பிணை !

Posted by - January 31, 2017
யாழ்ப்பாணத்தில் பல இடங்களில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புபட்டதாக கூறி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 8 இளைஞர்களுக்கு பிணை…

யாழ்.பல்கலைக்கழக மாணவர்களுக்கு அறிவித்தல்!

Posted by - January 31, 2017
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் கலைப்பீடத்தின் முதலாம், இரண்டாம், மூன்றாம் மற்றும் நான்காம் வருட மாணவர்களுக்கு ஓர் முக்கிய அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

நாமல் உள்ளிட்ட ஐவரின் வங்கிக் கணக்குகளை பரிசோதிக்க நீதிமன்றம் உத்தரவு!

Posted by - January 31, 2017
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மூத்த புதல்வரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட ஐவரின் வங்கிக் கணக்குகளை பரிசோதிக்க…

நீதிமன்றங்களில் நிலவும் 180 வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை

Posted by - January 31, 2017
நீதிமன்றங்களில் நிலவும் 180 வெற்றிடங்களை நிரப்புவதற்கு நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஸ நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

இராணுவத்தினரைக் கொண்டு கஞ்சா பயிரிடுவேன்: ராஜித

Posted by - January 31, 2017
இராணுவத்தினரைப் பயன்படுத்தி எதிர்காலத்தில் கஞ்சாவைப் பயிரிட உள்ளதாக சுகாதார மற்றும் சுதேச மருத்துவத்துறை அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

வவுனியா வர்த்தக நிலையத்தில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது

Posted by - January 31, 2017
வவுனியா வர்த்தக நிலையத்தில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். வவுனியா ஹொறவப்போத்தான வீதியிலுள்ள வியாபார…

நுவரெலியா ஸ்கிராப் தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் திருட்டு(காணொளி)

Posted by - January 31, 2017
நுவரெலியா ஸ்கிராப் தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் நேற்று இரவு திருட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. 2016 ஆம் ஆண்டு…

மன்னார், குஞ்சுக்குளம் பகுதியில் தமிழ் மக்களுக்கு சொந்தமான 200 ஏக்கர் விவசாய நிலங்களை, வன இலாகாவினர் சுவீகரிக்க முயற்சி(காணொளி)

Posted by - January 31, 2017
மன்னார், குஞ்சுக்குளம் பகுதியில் தமிழ் மக்களுக்கு சொந்தமான 200 ஏக்கர் விவசாய நிலங்களை, வன இலாகாவினர் சுவீகரிக்க முயற்சி எடுத்துள்ளதாக…