இலிம்ப பிரதேசத்தில் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்

Posted by - February 3, 2017
பாணந்துறை – இரத்தினபுரி வீதியில் ஹொரண, இலிம்ப பிரதேசத்தில் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மக்களின் நம்பிக்கையை சிதைக்க இடமளிக்க போவதில்லையாம் -மைத்திரி

Posted by - February 3, 2017
புதிய அரசாங்கத்தை தெரிவு செய்து நாட்டு மக்கள் வைத்த நம்பிக்கையை சிதைக்க எந்த வகையிலும் இடமளிக்க போவதில்லை என ஜனாதிபதி…

சிங்கள மக்களுடன் எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை -முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன்

Posted by - February 3, 2017
வடக்கில் 80 வருடங்களுக்கு மேலாக வாழும் சிங்கள மக்களுடன் எவ்வித பிரச்சினைகளும் இல்லை எனவும் தெற்கில் இருந்து அழைத்து வரப்பட்டு…

சுதந்திர தினத்தை முன்னிட்டு ஒத்திகை – கடற்படையை சேர்ந்த ஐவர் கடலில் வீழ்ந்துள்ளனர்

Posted by - February 3, 2017
சுதந்திர தினத்தை முன்னிட்டு ஒத்திகை பயிற்சியில் ஈடுபட்டிந்த ஐந்து பேர் கடலில் விழுந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய அரசியல் தலைவர்கள் இலங்கையை துண்டுகளாக பிரித்து தனியான பொலிஸ் சேவையுடன் மாநில அரசாங்கங்களை உருவாக்க முயற்சி

Posted by - February 3, 2017
நாட்டின் தற்போதைய அரசியல் தலைவர்கள் இலங்கையை துண்டுகளாக பிரித்து தனியான பொலிஸ் சேவையுடன் மாநில அரசாங்கங்களை உருவாக்க தயாராகி வருவதாக…

கேப்பாபுலவு மக்களுக்கு ஆதரவு தெரிவித்து புதுக்குடியிருப்பில் பொதுமக்கள் போராட்டம்

Posted by - February 3, 2017
  முல்லைத்தீவு-கேப்பாபுலவு மக்களுக்கு ஆதரவு தெரிவித்து புதுக்குடியிருப்பில் பொதுமக்கள் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் பொதுமக்களின் காணிகளிலுள்ள இராணுவத்தை…

2016ஆம் ஆண்டில் 1853 தொழு நோயாளர்கள்- ஜயசுந்தர பண்டார

Posted by - February 3, 2017
2016ஆம் ஆண்டில் 1853 தொழு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக கடமை நேர சுகாதாரப் பணிப்பாளர் நாயகம் ஜயசுந்தர பண்டார தெரிவித்துள்ளார். 2020ம்…

அவன்ற் கார்ட் கப்பலின் தளபதியின் விளக்கமறியல் நீடிப்பு

Posted by - February 3, 2017
அவன்ற் கார்ட் கப்பலின் தளபதியின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோத துப்பாக்கிகள் உள்ளிட்ட வெடிபொருட்களை ஏற்றிச் சென்ற அவன்ற் கார்ட் கப்பலின்…

70ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்கு நாடு எஞ்சியிருக்குமோ என்பது சந்தேகம்- மஹிந்த ராஜபக்ஸ

Posted by - February 3, 2017
இலங்கையின் 69ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் நிலையில், 70ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்கு நாடு எஞ்சியிருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக…

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை அப்பதவியில் தொடர்ந்தும் வைத்திருந்தால் இலங்கைக்கு பெரும் ஆபத்து ஏற்படும்- தினேஸ் குணவர்தன

Posted by - February 3, 2017
வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை அப்பதவியில் தொடர்ந்தும் வைத்திருந்தால் இலங்கைக்கு பெரும் ஆபத்து ஏற்படும் என்று பாராளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன…