எரிபொருளுக்கான நீண்ட வரிசை தொடர்கிறது
நாட்டின் பல பிரதேசங்களின் எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு அருகாமையில், பொதுமக்கள் நீண்ட வரிசையில் இன்றும் காத்திருப்பதை அவதானிக்க கூடியதாக உள்ளது. நேற்றும், இன்றும் 4 ஆயிரத்து 800 மெற்றிக் தொன் பெற்றோலை நாடளாவிய ரீதியாக விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில், இதனை அவதானிக்க கூடியதாக உள்ளது. அத்துடன், எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் மட்டுப்படுத்தப்பட்ட பெற்றோல் விநியோகமே இடம்பெறவதாகவும், மகிழூந்துகளுக்கு ஆயிரம் ரூபாவுக்கும், உந்துருளிகளுக்கு 500 ரூபாவுக்கும், பெற்றோல் விநியோகிக்கப்படுகின்றன. எனினும், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மட்டுப்படுத்தப்பட்ட எரிபொருள்களை விநியோகிக்குமாறு

