மட்டக்களப்பில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மாபெரும் பொங்கல் விழா (காணொளி)

Posted by - January 19, 2017

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மாபெரும் பொங்கல் விழா இன்று பிற்பகல் மட்டக்களப்பில் நடைபெற்றது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். சிறப்பு அதிதிகளாக தமிழ் தேசிய கூட்டமைப்பு யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.சுமந்திரன், திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.துரைரட்ணசிங்கம், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன், கிழக்கு மாகாணசபை

கிளிநொச்சியில் மக்கள் பாவனைக்கு 6.5 கிலோ மீற்றர் நீளமான வீதி(காணொளி)

Posted by - January 19, 2017

கிளிநொச்சி அக்கராயன் பகுதியில் 178 மிலலியன் ரூபா செலவில் புனரமைக்கப்பட்ட 6.5 கிலோ மீற்றர் வீதியை, மாகாணசபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் பைஸர் முஸ்தபா மக்கள் பாவனைக்காக இன்று கையளித்தார். வடக்கிற்கான இரண்டு நாள் விஜயத்தினை மேற்கொண்டுள்ள மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் பைஸர் முஸ்தப்பா, கிளிநொச்சிக்கு இன்று விஜயம் செய்து பல்வேறு அபிவிருத்தித்திட்டங்களை மக்களிடம் கையளித்ததுடன், வேலைத்திட்டங்கள் சிலவற்றையும் பார்வையிட்டார். கிளிநொச்சி அக்கராயன் பகுதிக்கு இன்று விஜயம் செய்த அமைச்சர் பைஸர் முஸ்தபா, ஆசிய

கிளிநொச்சியில் முன்னாள் போராளிகளுக்கு வாழ்வாதாரக்கடன்கள் (காணொளி)

Posted by - January 19, 2017

கிளிநொச்சியில் பனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்றம் இந்து சமய அலுவல்கள் அமைச்சு ஊடாக 31 பேருக்கு வாழ்வாதாரக்கடன்கள் வழங்கிவைக்கப்பட்டன. கிளிநொச்சியில் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் பனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்றம் இந்து சமய அலுவல்கள் அமைச்சு ஊடாக 31 பேருக்கு வாழ்வாதாரக்கடன்கள் இன்று வழங்கிவைக்கப்பட்டன. புனர்வாழ்வழிக்கப்பட்டு சமுக மயப்படுத்தப்பட்ட முன்னாள் போராளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் கிளிநொச்சி மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று வாழ்வாதார கடன்கள் வழங்கப்பட்டன. இதில் மாவட்ட அரசாங்க அதிபர்

பேராதனை பல்கலையில் மோதல் – மாணவர் காயம்

Posted by - January 19, 2017

பேராதனை பல்கலைக்கழகத்தின் கலைப் பிரிவு மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சுவிஸர்லாந்து ஜனாதிபதியுடன் ரணில் சந்திப்பு

Posted by - January 19, 2017

சுவிஸர்லாந்துக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க அந்த நாட்டு ஜனாதிபதி டோரிஸ் லெதாட்டை (Doris Leuthard) அவரது இல்லத்தில் வைத்து சந்தித்துள்ளார்.

அமெரிக்காவின் குரலுக்காக வழங்கிய காணியை மீளப் பெற இலங்கை முடிவு

Posted by - January 19, 2017

அமெரிக்க தூதுவராலயத்தின் கீழுள்ள இரணவில காணியை மீளவும் பெற்றுக் கொள்ளும் யோசனைக்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.

தீவிரவாத தலைவர் உள்பட 4 பேர் சுட்டுக்கொலை

Posted by - January 19, 2017

தலைக்கு ரூ.30 லட்சம் விலை நிர்ணயிக்கப்பட்ட தீவிரவாத தலைவர் ஆசிப் சோட்டு உள்பட 4 பேர் போலீசார் துப்பாக்கி சூட்டில் பலியானார்கள்.