ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இடையில் காணப்படும் கருத்து முரண்பாடுகளை களைய நடவடிக்கை
அரசாங்கத்தின் இரண்டு பிரதான கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இடையில் காணப்படும் கருத்து முரண்பாடுகளை களைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையிலான இரண்டு பிரதான கட்சிகளும் நேருக்கு சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த பேச்சுவார்த்தைகளுக்கான நடுநிலையாளராக ஜனவரி 8 ஆம் திகதி மாற்றத்திற்கு காரணமாக அமைந்த அமைச்சர் ஒருவர் செயற்பட்டு வருகிறார். ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கு செவிகொடுக்கமல், அரசாங்கத்தின்

