வவுனியாவில் பழைய பேருந்து தரிப்பிடத்துக்கு முன்பாக இரு பேருந்துகள் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
கல்முனையிலிருந்து முல்லைத்தீவு செல்லவிருந்த பேருந்தும் பழைய பேருந்து தரிப்பிடத்தில் இருந்து பிரதான வீதிக்கு செல்ல முற்பட்ட பேருந்தும் ஒன்றை ஒன்று மோதியே விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் பயணிகளுக்கு எவ்வித பாதிப்பும் இல்லையென்பதும் குறிப்பிடத்தக்கது.