சீரற்ற காலநிலை – 19 மாவட்டங்கள் பாதிப்பு
சீரற்ற காலநிலை காரணமாக 19 மாவட்டங்களை சேர்ந்த ஆறு லட்சத்து 76 ஆயிரத்து 356 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இதனை தெரிவித்துள்ளது. அத்துடன் வெள்ளப் பெருக்கு காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் இரண்டு பேர் நீரில் மூழ்கி பலியானமை குறிப்பிடத்தக்கது. // = 0) { for (var x = 0; x < nodelist.length; x++) { if (x == nindex) { nodelist[x].getElementsByClassName("panel-body").item(0).classList.remove("panel-hide"); nodelist[x].getElementsByClassName("panel-body").item(0).classList.add("panel-show"); } else

