நாட்டிற்குள் நிலவுகின்ற நிலையற்ற தன்மை காரணமாக முதலீடுகள் வருவது குறைவு!
தற்போது நாட்டிற்குள் நிலவுகின்ற நிலையற்ற தன்மை காரணமாக முதலீடுகள் வருவது குறைந்திருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.
தற்போது நாட்டிற்குள் நிலவுகின்ற நிலையற்ற தன்மை காரணமாக முதலீடுகள் வருவது குறைந்திருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.
இலங்கையின் அனைத்து இன மக்களையும் ´இலங்கையர்கள்´ என மதிக்கின்ற எண்ணக்கரு முப்படையினருக்கு அவசியமாகும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார்.
வெல்லவாய – மொனராகல வீதியில் வெருனகம இராணுவ முகாமிற்கு அருகாமையில் இடம்பெற்ற விபத்தில் இராணுவ சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
காலி காவற்துறை பிரிவுக்குட்பட்ட பல பகுதிகளில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
ஆட்காட்டிவெளி,பண்டிவிரிச்சான் மாவீரர் துயிலுமில்லம் துப்பரவாக்கல்-17.11.2017 https://youtu.be/LKQtRL34PLE இரணைப்பாலை மாவீரர் துயிலுமில்லத்திலிருந்து ஒரு தாயின் உள்ளக்குமுறல் -18.11.2017 https://youtu.be/GUAcwMn_qno
ஐக்கிய அரபு இராஜ்ஜியதின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் ஷெயிக் அப்துல்லா பின் ஹல்தானி இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
நல்லெண்ண விஜமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்த அஸ்திரேலிய நியூகாஸ்ரல் என்ற கடற்படைக்கப்பல் வெற்றிகரமாக தனது விஜயத்தை நிறைவுசெய்துகொண்டு நாடு திரும்பியது.
வாரியாபொல, மினுவன்கெவ பிரதேசத்தில் உள்ள தென்னந்தோட்டம் ஒன்றில் திருட்டுத் தனமாக தென்னை பறித்துக் கொண்டிருந்த ஒருவரை பிடித்து தோட்டத்தில் உரிமையாளரால் பொலிஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
காலி, கிந்தோட்டை பிரதேசத்தில் நேற்றிரவு ஏற்பட்ட அமைதியின்மை நிலமை தற்போது முழுமையாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டிருப்பதாகவும் அப்பிரதேசத்தில் தற்போது அமைதி
மலையக பெருந்தோட்ட பகுதிகளுக்கு விற்பனை செய்ய வைத்திருந்த பெருந்தொகை மாவா போதை பொருள் நிலையமொன்று கொட்டகலையில் சுற்றி வளைக்கப்பட்டுள்ளது .