சசிகலா பேச்சு கண்டிக்கத்தக்கது – மைத்ரேயன் எம்.பி. கண்டனம்
தமிழக முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தனது பதவியை ராஜினாமா செய்து ஏழு நாட்கள் ஆகி விட்ட நிலையில் தமிழகத்தில் ஆட்சியமைப்பது குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழகத்தின் பொறுப்பு ஆளுநருக்கு அதிமுக பொதுச் செயலாளர் சசகிகலா கடிதம் எழுதியுள்ளார். அதில், ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் ஆளுநரை இன்று சந்திக்க அனுமதி கேட்டுள்ளார் சசிகலா. இதன்பின் போயஸ் கார்டனில் திரண்டிருந்த தொண்டர்களிடையே சசிகலா பேசியதாவது அரசியல் சாசன இறையாண்மை, ஜனநாயகம் மற்றும் தமிழகத்தின் நலனை ஆளுநர் காப்பாற்ற

